கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்தால் பரபரப்பு
கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்தால் பரபரப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்தால் பரபரப்பு Source link
தமிழ் நாட்டில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் முப்பத்து நான்காயிரத்து எழுநூற்று தொண்ணூறு நியாய விலை கடைகள் உள்ளது. இந்தக் கடைகள் மூலம் அரசு அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 குடும்ப அட்டைத் தாரர்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலி பில் … Read more
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு … Read more
திருப்பூர்: அலைபேசியில் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக தலைமை உத்தரவின்படி, திருப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் இன்று விசாரணைக்குழு முன் ஆஜாராகி விளக்கம் அளித்தனர். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் … Read more
கொரோனா ஊரடங்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதில் இருந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வகுப்பு ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர் வரை மாணவர்களின் அச்சுறுத்தலால் பீதியாகி விடுப்பு எடுக்கும் அளவுக்கு பள்ளிகளில் சூழல் மாறிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே பள்ளி சீருடையில் பேருந்தில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவிகள் மாணவர்களுக்கு மத்தியில் பீர் குடித்து கும்மாளம் அடித்த சம்பவம் பெற்றோர் வயிற்றை பற்றி எரிய வைத்தது. அதனை … Read more
சென்னை சாஸ்திரி பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி 1962-ல் நாடு மிகப்பெரும் அவமானத்தை சந்தித்தது. நமது அணிசேரா கொள்கை, அமைதிக் கொள்கை ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் அதிகரித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதேபோல கடும் வறட்சி ஏற்பட்டு, உணவு பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. மக்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு, ‘நாடும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி … Read more
நாகை: நாகை மாவட்டம் சிவசத்தி நகரில் கோயில் கட்டுமான பணியின்போது ஸ்தபதி ராஜா என்பவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். சிதம்பரத்தை சேர்ந்த ஸ்தபதி ராஜா உயிரிழந்தது தொடர்பாக வெள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2023ம் வருட பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் துரித நடவடிக்கைகள் … Read more
‘ஆளுனருடன் இ.பி.எஸ் சந்திப்பு காரணமே வேற..!’: பொன்முடி பேட்டி Source link
அரியலூர் மாவட்டத்தில் பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் நமங்குணம் காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம்(49). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பாப்பாத்தி (36) என்பவர் கருப்பாயிரத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைப் பார்த்த தமிழ்ச்செல்வி, பாப்பாத்தியிடம் ஏன் என் கணவருடன் பழகிராய் என்று கேட்டு தாக்கியுள்ளார். … Read more