திருவள்ளூர்: தொழிற்சாலை மேற்கூரைலிருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பலி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் உத்தரபிரதேச மாநிலம் செல்தான்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) என்பவர் தங்கி லிப்ட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொழிற்சாலையின் உரிமையாளர் பாலாஜி, பழுதடைந்த மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சந்தோஷ்குமார் … Read more

இந்த 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது. இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் … Read more

அறையின் உள்பக்கத்திலிருந்து கதவை தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டின்  அறையின் உள்பக்கத்திலிருந்து தெரியாமல் தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்- சுகன்யா தம்பதியின் குழந்தை லக்சன், இன்று காலை படுக்கையறையினுள் சென்று தவறுதலாக கதவை தாழிட்டுக் கொண்டு அழுதது. கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகன்யா கதவை திறக்க முயற்சித்தும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  Source link

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் கூடுதலாக ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. Source link

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கூடுதல் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது, கடந்த மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு … Read more

பங்கில் காருக்கு பெட்ரோலுக்கு பதில் தண்ணீர்! அதிர்ச்சி சம்பவம்!

கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அந்த பகுதிகளில் ஓடி வருகிறது. இவரது காரில் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் 39.90 லிட்டர்  பெட்ரோல் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்து உள்ளார்.  அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது இந்த கார்  பாதி வழியில் நின்று உள்ளது. … Read more

வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  சந்தையில் நேற்று கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை  மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி  மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு  மாடுகள் கொண்டு வரப்பட்ன. அப்போது கேரள வியாபாரிகள் வருகையும்  அதிகரிப்பால் மாடு விற்பனை விறு விறுப்பாகி கூடுதல்  விலைக்கு போகும்.   கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்  மழையால் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஒரு சில  மாவட்டங்களிலிருந்து மட்டுமே … Read more

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா?

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா? Source link

சென்னையில் 12, திருவள்ளூரில் 130 ஏரிகள் நிரம்பியது! சென்னை மக்களே உஷார்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 578 ஏரிகளில் 130 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 106 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல் 130 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பிள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 564 ஏரிகளில் 182 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 211 ஏரிகள் நிரம்பும் தருவாயில் … Read more