விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு – இ.பி.எஸ் புகார்; தமிழக அரசு மறுப்பு

விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு – இ.பி.எஸ் புகார்; தமிழக அரசு மறுப்பு Source link

இளைஞர்களே தயாரா இருங்க.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு மையம் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிறழ்சாட்சியாக மாறிய பெண்ணை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய இளம்பெண்ணை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ள உயர் நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு … Read more

திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து நீக்கம்… தொடரும் அண்ணாமலையின் அதிரடி ஆக்ஷன்!

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவாவுக்கும், கட்சியின் பெண் நிர்வாகியான டெய்சி சரணுக்கும் இடையே நடந்த காரசாரமான உடையாரல் அடங்கிய வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா மிகவும் கேவலமாக பேசியிருந்தது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ விவகாரம் குறி்த்து தன்னிச்சையாக கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாத காலம் நீக்கப்படுவதாக அண்ணாமலை … Read more

கார்த்திகை தீப திருவிழாவிற்கு மெழுகு விளக்குகள் தயாரிப்பு விறுவிறுப்பு

மானாமதுரை: இடைக்காட்டூரில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு மெழுகு விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதம் முருகன் பிறந்த நாளான திருக்கார்த்திகையை முன்னிட்டு வீடுகளில் அகல்விளக்குள் ஏற்றுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நூற்றாண்டுகளாக மண்விளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் மெழுகு விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. இந்த விளக்குகள் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது. மனதை கவரும் வகையில் பலவண்ணங்களில் இந்த … Read more

'கட்சியின் நற்பெயருக்கு களங்கம்'.. சூர்யா சிவா 6 மாத காலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அறிக்கை

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, சூரியா சிவாவை பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இந்த … Read more

அக்கா தம்பியாக தொடருவோம்… ஆடியோ சண்டைக்கு பிறகு சமாதானம்… சூர்யா – டெய்சி கூட்டாக பேட்டி

அக்கா தம்பியாக தொடருவோம்… ஆடியோ சண்டைக்கு பிறகு சமாதானம்… சூர்யா – டெய்சி கூட்டாக பேட்டி Source link

கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி மூலம் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாகவும், ஜியோ சினிமா செயலி மூலமாகவும் காணலாம். இந்த நிலையில் கால்பந்து உலக்கோப்பை … Read more

ஜல்லிக்கட்டு வழக்கு: விலங்குகள் நல அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி – வாதங்களின் முழு விவரம்

புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தாக்கல் செய்த புகைப்படங்கள் யதார்த்த நிலைக்கு முரணாக உள்ளது. எனவே அவற்றை ஏற்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, விலங்குகள் நல அமைப்பின் (Compassion Unlimited plus … Read more

எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி… ஆவேசமாக சொன்ன ஆர்எஸ் பாரதி!

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப் பொருட்கள் விற்பனை அதிகரி்த்துவிட்டது எனவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை, எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து நேற்று புகார் மனு அளி்து தற்போதைய திமுக ஆட்சியி்ல் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வி்ற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான். அவர்களை தட்டிக்கேட்கும் தைரியம் எடப்பாடி பழணிசாமிக்கு உள்ளதா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தங்கு … Read more