அறையின் உள்பக்கத்திலிருந்து கதவை தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டின்  அறையின் உள்பக்கத்திலிருந்து தெரியாமல் தாழிட்டு சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்- சுகன்யா தம்பதியின் குழந்தை லக்சன், இன்று காலை படுக்கையறையினுள் சென்று தவறுதலாக கதவை தாழிட்டுக் கொண்டு அழுதது. கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகன்யா கதவை திறக்க முயற்சித்தும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  Source link

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் கூடுதலாக ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. Source link

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கூடுதல் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது, கடந்த மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு … Read more

பங்கில் காருக்கு பெட்ரோலுக்கு பதில் தண்ணீர்! அதிர்ச்சி சம்பவம்!

கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அந்த பகுதிகளில் ஓடி வருகிறது. இவரது காரில் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் 39.90 லிட்டர்  பெட்ரோல் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்து உள்ளார்.  அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது இந்த கார்  பாதி வழியில் நின்று உள்ளது. … Read more

வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  சந்தையில் நேற்று கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை  மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி  மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு  மாடுகள் கொண்டு வரப்பட்ன. அப்போது கேரள வியாபாரிகள் வருகையும்  அதிகரிப்பால் மாடு விற்பனை விறு விறுப்பாகி கூடுதல்  விலைக்கு போகும்.   கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்  மழையால் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஒரு சில  மாவட்டங்களிலிருந்து மட்டுமே … Read more

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா?

அந்த யார்க்கர், பிக் ஹிட், க்யூட் டான்ஸ்… வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா? Source link

சென்னையில் 12, திருவள்ளூரில் 130 ஏரிகள் நிரம்பியது! சென்னை மக்களே உஷார்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 578 ஏரிகளில் 130 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 106 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல் 130 ஏரிகள் 50% முதல் 75% நிரம்பிள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 564 ஏரிகளில் 182 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 211 ஏரிகள் நிரம்பும் தருவாயில் … Read more

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கால அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல … Read more

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்: ஹெச்.ராஜா உறுதி

சிவகங்கை: தமிழகத்தில் பாஜக ஆட் சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப் படுத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் உதயா, மாவட்டத் துணைத் தலைவர் சுகனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஹெச்.ராஜா கூறியதாவது: … Read more

உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், கால நிலைமாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள 147 பெரிய உயிரியல் பூங்காக்களில் மேலாண்மை, செயல்திறன், மதிப்பீடு ஆகியவற்றின்கீழ் – … Read more