செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: பாஜகவுக்கு கடிவாளம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி மோதலில் பிஸியாகிவிட ஆளும் திமுக அரசை எதிர்த்து களமாடும் வேலையை அக்கட்சி பல நேரங்களில் செய்யத் தவறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். எனவே பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. திமுக அரசை, அமைச்சர்களை அவ்வப்போது பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் … Read more

இன்னும் சில மணி நேரங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது

திருவண்ணாமலை: இன்னும் சில மணி நேரங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபம் ஏற்ற அண்ணாமலையார் கோவில் மற்றும் 2,668 அடி உயரம் கொண்ட தீபமலை தயாராகி வருகிறது.

அரியலூர்: மனநலம் பாதித்த இளைஞரை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த மருத்துவர்!

அரியலூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ வழியாக 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது 24 வயதான மகன் ஞானசுந்தர் என்பவர் சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரை அவரது பெற்றோர்கள் மற்றும் காவல் துறையினரும் தேடி வந்தனர். இந்நிலையில் … Read more

10,000 ஒப்பந்த செவிலியர்கள்… ஊதிய உயர்வுக்கு தனித்தனியாக ஆவணங்கள் கோரும் தமிழக அரசு

10,000 ஒப்பந்த செவிலியர்கள்… ஊதிய உயர்வுக்கு தனித்தனியாக ஆவணங்கள் கோரும் தமிழக அரசு Source link

நாளை உருவாகும் புயல்.! 9ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

நேற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி மாலை புயலாக … Read more

தமிழக பாஜகவில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்..!!

பாஜக பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பாஜக தலைமை, திருச்சி சூர்யா சிவா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் … Read more

ஆசிரியர் நியமன நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப் பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

அதி கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள்? முழு விபரம் இதோ!

தமிழ்நாடு புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “நேற்று (05.12.2022) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (06.12.2022) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (06.12.2022) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

அம்பேத்கர் சிலைக்கு மாலை தஞ்சையில் வி.சி.க-பாஜ மோதல்

தஞ்சை: நாடு முழுவதும் அம்பேக்தரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தஞ்சை நாஞ்சிக்கோட்ைட மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சொக்கா ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜ மாநில துணை பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வந்தனர். அப்போது, இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்துச் … Read more

“அஞ்சு விரல் போதும்: ஆளுநர் 6வது விரல் அதை வெட்டியெறிய வேண்டும்” – சீமான் காட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுவர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆகச்சிறந்த கல்வியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவை போற்றுகின்ற நாள் இன்று. நான் யாருக்கும் அடிமை இல்லை … Read more