பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா..?? அரசு பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க..!! ம.நீ.ம வலியுறுத்தல்..!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 12,000 மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உடற்கல்வி, கணிதம், தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பல பாடங்களை கற்பித்து வருகின்றனர். மத்திய அரசின் சர்வே சிக்சா அபிநன் திட்டத்தின் கீழ் … Read more