ஆண்மை, உடல் வலிமை பெருகும் என வதந்தி; விழுப்புரம் மாவட்ட காடுகளில் வேட்டையாடப்படும் கவுதாரிகள்: வழக்கு பாயும் என வனத்துறை எச்சரிக்கை
விழுப்புரம்: காடுகளில் வாழும் கவுதாரியை பிடித்து சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தியால், விழுப்புரம் மாவட்டத்தில் கவுதாரிகள் வேட்டையாடப்பட்டு ஜரூராக விற்பனை நடந்து வருகின்றது. இதுபோன்ற வேட்டை சம்பவத்திலோ, வாங்கிசாப்பிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகளும், சமூகக்காடுகளும் உள்ளன. இதில், குறிப்பாக மான், காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சிகளை விற்பனை செய்வதும், மான் தோல், கொம்புகளை விற்பனை … Read more