அரியலூர், செந்துறையில் நாளை மின் தடை.. எந்த பகுதியெல்லாம் தெரியுமா..?
அரியலூர், தேளுர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.19-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணமாக, காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அதன்படி, அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், ராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி … Read more