பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு
பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு Source link
நாமக்கல் : பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இராமாயி என்று பெண் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமாயி என்ற பெண் நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பிரசவத்திற்கு பணம் கேட்டு உள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை தர தாமதப்படுத்தியதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிரசவம் … Read more
தமிழகத்தில், 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட இருந்த குரூப்-3ஏ தேர்வுகளை, 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3 (குரூப்-3ஏ) பணிக்கான தேர்வு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு … Read more
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இம்மாதம் 10-ம் தேதி வரை கனமழை மற்றும் அதி கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த … Read more
மதுரை: மதுரை மத்திய சிறையில் 12 அலுவலர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து, துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார். வெளிச்சந்தையில் பொருட்களை விற்றதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கிளம்பியது. இந்த புகார் தொடர்பாக தணிக்கை ஆய்வும் நடந்தது. ஊழல் நடந்ததாக இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கை அதிரடியாக அமைந்துள்லது. ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அலுவலர்கள், தொடர்ந்து மதுரையிலேயே பணிபுரிவதாக எழுந்த சர்ச்சைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு … Read more
தா.பேட்டை : தா.பேட்டையில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் குரங்கு கருங்கல் மீது விழுந்ததில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் குரங்கு மிகுந்த … Read more
தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள `மங்கலதேவி கண்ணகி கோயில்’, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகத்தின் வண்ணாத்திப்பாறை மலை மற்றும் கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் மங்கலதேவி ஆகிய இரு மாநில மலைகள் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தனது கணவன் கோவலனை கள்வன் எனக் கூறி பாண்டிய மன்னன் கொலை செய்ததால் கோபமுற்ற கண்ணகி மதுரையை எரித்த கையோடு கால்நடையாக இந்த மங்கலதேவிக்கு வந்து … Read more
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்வு: பெருநகரங்களில் வெள்ளி விலை என்ன? Source link
சென்னை அருகே ஓட்டேரி பகுதியில் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற (28 வயது) சினிமா சண்டை கலைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த ரீனா (28 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில் கடந்த இரு நாட்களாக அரவிந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரீனாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய மனைவி ரீனாவிடம் தெரிவித்து வந்து இருக்கின்றார். இத்தகைய நிலையில் நேற்று … Read more
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு … Read more