கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது – உயர்நீதிமன்றம் வேதனை!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது. … Read more

மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கியது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. சில நாள்களாக மழை விட்டிருந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த … Read more

மத்திய சிறையில் தண்டனை பெற்றுவந்த கொலை குற்றவாளி உயிரிழப்பு

சேலம்: மத்திய சிறையில் தண்டனை பெற்றுவந்த கொலை குற்றவாளி சீனிவாசன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது … Read more

கூட்ட நெரிசலால் படியில் நின்ற மாணவி.! பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயம்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்ட நெரிசலால் படியில் நின்ற மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியம்மாள். இவரது மகள் சாந்தகுமாரி(16) திமிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சாந்தகுமாரி ஆனைமல்லூரில் இருந்து அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியிலேயே நின்று கொண்டு வந்துள்ளார். இதையடுத்து பேருந்து … Read more

சென்னை விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் ..!! விமானம் வெடித்து சிதறும்.. மர்மநபரின் இ-மெயிலால் பரபரப்பு..!!

சென்னை விமான நிலைய இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது.குறிப்பிட்ட ஒரு மா்மநபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறாா். அவரது உடமையில் வெடிகுண்டு உள்ளது. எனவே அந்த மா்ம நபா் பயணிக்கும் விமானத்திற்கு ஆபத்து உள்ளது என்று மெயிலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எத்தனை மணி? உள்நாட்டு விமான நிலையமா? சா்வதேச விமான நிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. … Read more

“தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது”-முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகை தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், தொழிலாளர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் இடையே, தொழிலாளர் நலத்துறை பாலமாக செயல்படுவதாக கூறினார். Source link

ஆர்டர்லி முறையை பின்பற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் … Read more

கே.எஸ்.அழகிரி ஏன் கன்னத்தில் அறைந்தார்? அட இதுதான் காரணமா?

தொண்டர்கள் மது போதையில் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மறித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான கட்சி என்று நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், “காங்கிரஸ் கட்சி வளர்ச்சி நன்றாக உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஆறு, … Read more