கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது – உயர்நீதிமன்றம் வேதனை!
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது. … Read more