பாரதியின் உச்சக்கட்ட கோபம்… ஆனந்தமாக சிரிக்கும் வெண்பா… உண்மை தெரிஞ்சும் இப்படியா?

பாரதியின் உச்சக்கட்ட கோபம்… ஆனந்தமாக சிரிக்கும் வெண்பா… உண்மை தெரிஞ்சும் இப்படியா? Source link

புயல் எதிரொலி | தமிழகத்தில் 11ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் 11-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று மாலை புயலாக வலுபடைய கூடும் என்பதால் தமிழகத்தில் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை … Read more

திமுகவில் இணைந்தது ஏன்..?: கோவை செல்வராஜ் விளக்கம்..!

சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்பட வந்துள்ளேன் என்று, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (டிச..7-ம் தேதி) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். … Read more

மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் இன்று (டிச.7) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் கிராமம் அருகே … Read more

தருமபுர ஆதீன மட ஆக்கிரமிப்பு நிலங்கள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் கோவில் அருகே சுமார் 100 கோடி மதிப்புள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்செந்தூர் தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் … Read more

சித்தாமூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவை பயிற்சி முகாம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மையம்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பு பிரசாரம் 2.0 மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவைகள் குறித்த பயிற்சி முகாம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ்  ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர் குணசேகரன், செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மைய அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, திட்டம் குறித்த … Read more

பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு

பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு Source link

நாமக்கல் : அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால் பிறந்த குழந்தை இறப்பு – தாய் அதிர்ச்சி புகார்!

நாமக்கல் : பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இராமாயி என்று பெண் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமாயி என்ற பெண் நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பிரசவத்திற்கு பணம் கேட்டு உள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை தர தாமதப்படுத்தியதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிரசவம் … Read more

38 அல்ல, 15 தான்.. குரூப்-3ஏ தேர்வு மையங்களை குறைத்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழகத்தில், 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட இருந்த குரூப்-3ஏ தேர்வுகளை, 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3 (குரூப்-3ஏ) பணிக்கான தேர்வு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு … Read more

வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை, அதி கனமழை வாய்ப்பு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இம்மாதம் 10-ம் தேதி வரை கனமழை மற்றும் அதி கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த … Read more