பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!
திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் சிவாரெட்டி(27). இவரது மனைவி லலிதா (22). ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகிறது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள INS அடையார் கடற்படை தளத்தில் சிவாரெட்டி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தனது 8 மாத கர்ப்பிணியான மனைவி லலிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்துவிட்டு இரவு 8.30.மணியளவில் இருவரும் பைக்கில் புறப்பட்டு வீட்டிற்கு சென்ற போது, காமராஜர் சாலை மாநிலக்கல்லூரி … Read more