பனியால் அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்!
மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளை மற்றும் அதிகாலையில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் விபத்துகள் அதிகம் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து, பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் … Read more