பனியால் அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்!

மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளை மற்றும் அதிகாலையில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் விபத்துகள் அதிகம் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து, பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் … Read more

காவி உடை, விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்: இந்து முன்னணி மாநிலத் தலைவர்

கும்பகோணம்: “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது. இவர்கள் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்துக்களை முடக்கினால், அவர்கள் பணியாற்ற மாட்டார்கள் என நிகழ்ச்சிகளுக்குத் தடை மற்றும் கைது செய்வது போன்ற செயல்களில் … Read more

150 ரவுடிகளுடன் திமுக செயலாளர்; ஓபிஎஸ் மகன் பகீர் வீடியோ!

தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் கூறி இருப்பதாவது: அருள்மிகு கைலாசநாதர் கோயில் தீபத்திருவிழா கடந்த 14 ஆண்டுகளாக அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினரால் மிக சிறப்பாக நடைபெறுவதை அறிந்து அந்த திருவிழாவுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தேனி மாவட்ட திமுகவினரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபரோஸ்கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கோயம்பத்தூரில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசியபுலனாய்வு அமைப்பு சென்னை கிளை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. ஏற்கனவே இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில்6 … Read more

பூத் கமிட்டிகளை பலப்படுத்த திட்டம்… 2024 தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க

பூத் கமிட்டிகளை பலப்படுத்த திட்டம்… 2024 தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க Source link

கன்னியாகுமரி: ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி எம்ஜிஆர் நகர் தொகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா(48). இவர் நேற்று காலை குளிப்பதற்காக ஹீட்டரை ஆன் செய்துள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பது பார்ப்பதற்காக கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிரேமாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more

ஓரங்கட்டப்படுகிறாரா ரொனால்டோ?.. போர்ச்சுகலுக்கு கிடைத்த புதிய பொக்கிஷம்!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவை களம் இறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் … Read more

புயல் எச்சரிக்கை | புதுச்சேரியில் 238 முகாம்கள் தயார் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, நாள்தோறும் 75 ஆயிரம் பேருக்கு உணவு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த … Read more

mandous cyclone update:புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிப்பு!

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் இது வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் எனவும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் விளைவாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக … Read more

சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை

சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.