தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை அகற்ற வேண்டும்: எஸ்.பி வேலுமணி

தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை அகற்ற வேண்டும்: எஸ்.பி வேலுமணி Source link

திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடக்கும்! முதல்கட்ட பணிகளை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிபதிகள் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனை எடுத்து நாடு முழுவதும் பி.எப்.ஐ அமைப்பு சார்ந்தவர்களின் கைது மற்றும் அந்த … Read more

அதிர்ச்சி! ஸ்டார்ட் செய்த போது பற்றி எரிந்த இ-ஸ்கூட்டர்!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார பைக் மற்றும் கார்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதற்கான தீர்வையும் நிறுவனங்களால் எட்டமுடியவில்லை. இந்நிலையில் மற்றுமொரு தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை … Read more

வேலுமணி கொடுத்த அசைன்மென்ட்; ரெடியான கோவை ர.ர.,க்கள்- கைகோர்க்கும் ஐடி விங்!

கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51வது ஆண்டுவிழாவை கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 50 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை அதிமுக செய்திருக்கிறது. 31 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. நமது கட்சி கொடிக் கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கம்பங்களை பெயின்ட் அடிக்க கழட்டினால் உடனே மீண்டும் அமைக்க வேண்டும். காவல்துறை திமுக கட்சிக்காரர்கள் … Read more

கோண்டூர் ஊராட்சியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிக்கு விஷ ஜந்துக்கள் படையெடுப்பு: மக்கள் பரிதவிப்பு

கடலூர்: கடலூர் மாநகரின் புறநகர் பகுதியாகவும் ஒன்றியத்தின் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சியாகவும் கோண்டூர் ஊராட்சி அமைந்துள்ளது. கோண்டூர் ஊராட்சியில் மாசிலாமணி நகர், ராம் நகர், ஜோதி நகர், டிஎன்சிஎஸ்சி நகர், ரெயின்போ நகர் என பல்வேறு நகர் பகுதிகள் அமைந்துள்ளன. பிரதானமாக கெடிலம் ஆற்றின் கரையோரம் மாசிலாமணி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகள் உள்ளது. இந்நிலையில் கோண்டூர் ஊராட்சி பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்கள் படர்ந்தும் புதர் … Read more

ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல்

இந்து மதத்தினரை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது … Read more

100 யூனிட் இலவச மின்சார மோசடிக்கு ‘செக்’: ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு

100 யூனிட் இலவச மின்சார மோசடிக்கு ‘செக்’: ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு Source link

சென்னை || தீக்குளித்து இறந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம்!

காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் சேர்ந்து வேல்முருகனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்! காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதி நரிக்குறவர் சமூகத்தை வேல்முருகன்.  இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து இருந்த நிலையில் அவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்து இருக்கும் மாற்றுமுறை குறைதீர் மன்ற கட்டிடம் அருகே நேற்று தீக்குளித்தார். இந்த நிலையில் வேல்முருகனின் … Read more

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!!

தருமபுரியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து ஒருவயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமனூர் ஜீவா நகரைச் சேர்ந்த அருணகிரி – சுகுணா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுகுணா அடுப்பிலிருந்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து கீழே வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த தேன்மொழி என்ற அவரின் ஒரு வயது குந்தை நிலை தடுமாறிக் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சுகுணா உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் … Read more

திமுக உள்கட்சி பூசல் குறித்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்..

மதுரை மடீசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுகவின் உள்கட்சி பூசல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பொருளாதார சுந்தந்திரத்துடன் உள்ளதாகவும், சிலர் பேராசைபடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பெருந்தன்மையுடன் பெரிய மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் எனக்கூறிய அமைச்சர், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும் என தெரிவித்தார். Source link