மதுரை: திருமணத்தில் விருப்பமில்லாததால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை.!
மதுரை மாவட்டத்தில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பானடி பாக்கியா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணத்தில் கார்த்திகா விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் கார்த்திகாவிற்கு பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துனர். இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி … Read more