பெரியாறு தண்ணீரை எடுப்பதில் விதிமீறலா? – பி.ஆர்.பாண்டியன் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மோதல்
மதுரை: பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. தேனி மாவட்டம் சின்னமனூரின் கிழக்குப் பகுதி மேட்டுப்பாங்கான பகுதி என்பதால் ஆறு, கால்வாய் மூலம் பாசன வசதி பெற முடியாத நிலை இருந்தது. இதனால் முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சீப்பாலக்கோட்டை, சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து குழாய்கள் பதித்து வைகை அணைக்குச் செல்லும் … Read more