'ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க கடும் சட்டம் வேண்டும்' – ராமதாஸ்
சென்னை: ஒருதலைக் காதல் கொலைகளால் குடும்பங்களால் உருக்குலைகின்றன. இக்கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காதல் என்ற … Read more