காட்பாடி அருகே திருவலத்தில் 69 முதியவர்கள் மீட்கப்பட்ட கருணை இல்லத்திற்கு ‘சீல்’: கலெக்டர் உத்தரவு

திருவலம்: திருவலத்தில் இயங்கிய கருணை இல்லத்தில் உணவு வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டு 69 முதியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இல்லத்திற்கு சீல் வைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் இபி கூட்ரோடு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தனியார் அமைப்பின் கருணை இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த முதியோர், ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கருணை இல்லத்தில் இருந்து இரவு … Read more

பிரசவத்துக்கு லீவு எடுக்கனும்னு சொன்ன 8 மாத கர்ப்பிணி போலீஸ்… விபத்தில் பரிதாப பலி

பிரசவத்துக்கு லீவு எடுக்கனும்னு சொன்ன 8 மாத கர்ப்பிணி போலீஸ்… விபத்தில் பரிதாப பலி Source link

#BREAKING | தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன் வழங்காததை எதிர்த்து, ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் ஒரே வகையான பண பலன் நிர்ணயித்து கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர்களுக்கான பண பலன் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த … Read more

சென்னை | சாதி சான்றிதழ் வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையம் அருகே, மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த தன் இனத்தினருக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என கூறியவாறு தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த … Read more

டாஸ்மாக் விற்பனை நேர குறைப்பு சாத்தியமா? அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க சாத்தியமுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படுகின்றன. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது. மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு … Read more

நாடக காதல் | 9-ம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்ட முயன்ற சிறுவன் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

திருநெல்வேலி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாலி கட்ட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவன் தாலி கட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்திய நிலையில், தற்போது நெல்லையருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தாலி கட்ட முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் … Read more

விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..!

விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..! Source link

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ஜவாஹிருல்லா

சென்னை: “அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டுதலுக்கு எதிராக மத்திய அரசு மொழிப் பாகுபாடு செய்துவருகிறது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஹெச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்ற தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும் கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிக் கல்வி நிறுவனங்களிலும் பயிற்று முறையாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு … Read more

28ம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்

சேலம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பசும் பால் லிட்டருக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.41 என்று விலை நிர்ணயித்து வழங்கப்படுகிறது. இரண்டு பாலுக்கும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். பசும் பாலுக்கு ரூ.42 எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். பால் கொள்முதல் பணியில் ஈடுபடும் சங்க … Read more

75 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்..!

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,  “சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக இரண்டு பேருக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்.  இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் … Read more