நவீன காலத்திலும் தொடர்கிறது பாரம்பரிய முறை கடலுக்குள் கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்கள் பிடித்து வரப்படும் நடைமுறை இன்றும் தொடர்கிறது.கடலோரங்களில் தென்பட்ட மீன்கள் தூண்டில், ஒற்றை வலை வீசி துவக்கத்தில் பிடிக்கப்பட்டன. நாளடைவில் கட்டுமரம், கரைவலை என தொழில் முறை மாற்றம் பெற்றது. இதிலிருந்து சற்று ஒரு படி மேலே முன்னேற்றமாகி பாய்மரப்படகு, நாட்டுப்படகு என தொழில் செய்யும் யுக்தி மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விசைப்படகு, பைபர் படகு என படகுகளின் வடிவம் மாறியுள்ளது. தற்போது … Read more