வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது டிவி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். தொழிலாளியான இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் 2 வயது குழந்தை சூபியன் டிவி வைத்திருந்த ஸ்டாண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே அலறி அடித்துக் கொண்டு … Read more

மருமகள் உடல்நலம் குணமடைய வேண்டி தீக்குளித்த மாமியார் உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டத்தில் மருமகள் உடல்நலம் குணமடைய வேண்டி மாமியார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஐந்தாம்கட்டளை வடக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மனைவி அன்னம்(88). இவர்களது மகன் கண்ணன்(55). இவர் தனது மாமா மகளான கவிதாவை திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால், அன்னம் கவிதா மீது மிகுந்த பாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக … Read more

பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது..!

பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என 20க்கும் அதிகமானோருடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படங்களாக எடுத்து மிரட்டிய இளம் பெண் கைது செய்யபட்டார். ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும், அக்சயா பரிஜா அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை … Read more

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பணித்தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடக்கம் ..!

இடைநிலை ஆசிரியர் பணித்தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் இன்று தொடங்கி, வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கணினி அடிப்படையில் நடைபெறும் இந்த முதல் தாள் தேர்வு எழுதுவதற்காக, 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முறைகேடு இன்றி தேர்வு நடத்த, தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. Source link

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூரை திருப்பி அனுப்ப கோரும் ஜெர்மனி: மத்திய வெளியுறவு செயலர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மிகவும் தொன்மையான சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி வந்த சுபாஷ்கபூரை, சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, ஜெர்மனி குடியுரிமை பெற்ற சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிபிஐயிடம் அந்த நாடுஒப்படைத்தது. இதையடுத்து, கடந்த 2011-ல் தமிழக போலீஸிடம் சுபாஷ் கபூரை ஒப்படைத்தனர். சுபாஷ் கபூர் மீது தமிழகத்தில் மட்டும் சிலை கடத்தல் தொடர்பாக 5 வழக்குகள் உள்ளன. இவைதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. … Read more

மாறப் போகும் மாதவரம்… பூமிக்கு அடியில் CMRL மெகா பிளான்- என்னா ஸ்பீடு தெரியுமா?

தலைநகர் சென்னையில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீலவழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் முதல்கட்ட திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. அடுத்தகட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் ரயில்கள் … Read more

புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டித் தராத புகாரில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு கழிவறை கட்டித் தராத புகாரில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி விவேகானந்தன், காரைக்கால் வட்டாரஸ் வளரச்சி அதிகாரி பிரேமா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

கோவை: ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு – வனத் துறையினர் விசாரணை

கோவை அருகே கேரள எல்லையில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில், காயமடைந்த குட்டி யானையை வனத் துறையினர் தீவரமாக தேடி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக ரயில் பாதை செல்வதால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. … Read more