கருணை இல்லம் என்ற பெயரில் முதியோர்களை அடித்து துன்புறுத்தல் – மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

வேலூர் மாவட்டம் குகையநல்லூர் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்காக புனித ஜோசப் கருணை எல்லாம் இயங்கி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் புகார்கள் எழுந்து வந்தஸநிலையில் 2018 ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் முதியோர்களை அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் … Read more

‘சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் ரயில் முன் தள்ளினேன்’ – கைதான இளைஞர் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ‘‘எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக ரயில்முன்பு தள்ளி கொலை செய்தேன்’’ என்று கைதான சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். 15 நாள்நீதிமன்றக் காவலில் அவர் … Read more

எடப்பாடிக்கு வைத்த குறி: சிக்கிய காண்ட்ராக்டர் – அடுத்து நடக்கப் போவது என்ன?

ஆட்சியில் டெண்டர்களை எடுத்த காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனையில் சிக்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் வரும் வருமான வரித்துறை அதிமுக ஆட்சியில் பலன் பெற்ற ஒப்பந்ததாரர்களை குறிவைத்து சோதனைகளை நடத்தி வருகிறது. வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக … Read more

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 78,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`வவ்வால் இனத்தைப் பெருக்க பட்டாசு வெடிக்கிறதையே விட்டுட்டோம்!’- இப்படியும் ஒரு கிராமம்!

அழிந்துவரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் கிராமப்புற இளைஞர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்பு காடுகள் உள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால் அடரி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் தோப்பு பகுதியில் உள்ள உயரமான மரங்களில் வசித்து வருகிறது. பாலூட்டி வகையைச் சார்ந்த இந்த வவ்வால் கூட்டம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும் லட்சக்கணக்கான வவ்வால் வசித்து வந்த நிலையில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (15.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 33/30 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 65/55/50 பெங்களூர் கேரட் 40/30 பீன்ஸ் 40/35 பீட்ரூட். ஊட்டி 55/50 கர்நாடக பீட்ரூட் 35 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் 15/13 வரி … Read more

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு.. இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது Source link

ரூ.70லட்சம் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2 ரவுடிகள் கைது..!

சேலத்தில் 70 லட்சரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர். சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24லட்சம் ரூபாய் கடனுக்காக , அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 96லட்சம் ரூபாய் வரை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் 70லட்சம் ரூபாய் பணம்கேட்டு சுப்பிரமணியனை சரண்யா மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே 8பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சுப்பிரமணியனை காரில் கடத்திச் சென்றது. அவரது … Read more

கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைப்பு

கோவை/பொள்ளாச்சி: மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து கோவை உக்கடம் கோட்டைமேடு பிஎஃப்ஐ மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து வின்சென்ட் சாலை பிஎஃப்ஐ கிளை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அதேபோல், மேட்டுப்பாளையம் கிளை பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு வட்டாட்சியர் மாலதி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பொள்ளாச்சி … Read more