போதையில் டீ கடையை சூறையாடிய நடிகையின் சகோதரர்!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர், அதேபகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் என்பவர் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் சேர்மதுரையில் டீ கடையை தாக்கி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். மேலும், கடையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சேர்மதுரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கொலை … Read more

மாணவிகளுக்கு பேப்பரில் பூனை செய்ய கற்று கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை போரூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான இதழ்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவிகளுக்கு பேப்பரில் பூனை செய்ய கற்று கொடுத்தார். மேலும், இதழில் வரும் அமுதாவின் செடி என்ற கதையை மாணவிகள் மத்தியில் கூறினார். தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பருவ இதழ்களை வழங்கும் திட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அத வகையில், ஊஞ்சல், தேன் சிட்டு என்ற இதழ்களும், ஆசிரியர்களுக்கு கனவு … Read more

மருத்துவ சிகிச்சைக்காகப் போராடும் தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியர்: தமிழக அரசு நேசக்கரம் நீட்டுமா?

மதுரை: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியரான அன்பு ரூபி, மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி வருகிறார். தமிழக அரசு அவருக்கு நேசக்கரம் நீட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திருநங்கை அன்பு ரூபியை, அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றவர். தமிழக அரசின் மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட (medical service recuritment bord) தேர்வில் வெற்றிப்பெற்று தொகுப்பூதியம் அடிப்படையில் தூத்துக்குடி … Read more

ஆளுநரை திரும்பப் பெற சபையில் தீர்மானம்? -பற்றவைத்த விசிக; ஸ்டாலின் முடிவு என்ன!

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், தமிழக ஆளுநராக ஆர்.என்,ரவி பதவியேற்ற கடந்த ஓராண்டில் அவருக்கும், ஆளும் திமுகவுக்கு எப்போது பார்த்தால் உரசல் போக்கே இருந்து வருகிறது. பொதுவெளியில் சனாதன தர்மம் குறித்து பேச்சு, திருக்குறளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்று விமர்சனம், திராவிடம் என்பது தமிழ்நாடு … Read more

குண்டும் குழியுமாக மாறிய சாலை; வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கடப்பாக்கம் தரைப்பால சாலை சீரமைக்கப்படாததால், தற்போது மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் சென்று வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் ஆரணியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள பழவேற்காடு-காட்டூர் செல்லும் இணைப்பு தரைப்பால … Read more

நிலக்கரிக்கு பதிலாக டீசலில் இயங்கும் நீராவி எஞ்ஜின்: மலை ரயில் எஞ்ஜின் சோதனை வெற்றி

முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி எஞ்ஜின் மூலமும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் எஞ்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி எஞ்ஜினை தயாரிக்கும் … Read more

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடலுக்கு தி.மு.க.வினர் நேரில் அஞ்சலி

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடலுக்கு தி.மு.க.வினர் நேரில் அஞ்சலி Source link

அரசு அலுவலகங்களில் பிரதமரின் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது – மத்திய அமைச்சர் பேட்டி..!

தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்களது திட்டங்களாக காட்டிக் கொள்கிறது என்று மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு குற்றம் சாட்டியுள்ளார். நேற்று சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களையும் … Read more

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வரும்!!

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பது புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25% அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் … Read more

பேருந்து நடத்துநர், போதை நபர் இடையே கைகலப்பு.. செல்லாத ஊருக்கு ‘டிக்கெட்’ கேட்டு ரகளை..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், அரசுப்பேருந்து நடத்துநருக்கும், போதை ஆசாமி ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ராசிபுரத்திலிருந்து காரவள்ளி நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய அந்த போதை ஆசாமி, பேருந்து செல்லாத ஊருக்கு டிக்கெட் கேட்டு நடத்துநரிடம் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. சாலையில் இறங்கி சண்டையிட்ட இருவரையும் ஓட்டுநரும், சக பயணிகளும் சமாதானம் செய்தனர். மதுபோதையில் வாக்குவாதம் செய்த அந்த நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். Source link