டாஸ்மாக் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா? – அரசு பதில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கலாமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த … Read more

சட்டப்பேரவை வரும் 17ம் தேதி கூடும் நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து நியாயமான முடிவு: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடும் நிலையில் இபிஎஸ், ஒபிஎஸ் கடிதம் தொடர்பாக, படித்து பார்த்து நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என நெல்லையில்  நடந்த விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை வருகிற 17ம் தேதி கூடுகிறது. இந் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான தன்னைக் கேட்டுத் தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் சட்டப்பேரவையில் கடிதம் அளித்துள்ளார். அதேபோன்று இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க … Read more

தீபாவளி போனஸ் தராத கடைமுன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்-வெளியானது சிசிடிவி காட்சிகள்!

கோவையில் தீபாவளி போனஸ் தராத கடையின் முன்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் குப்பைகளை கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஜேம்ஸ் “20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன்” என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை … Read more

5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.! பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேர் கைது.!

சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு … Read more

‘கமல்ஹாசனை கேலி பேசுவதா?’ – அண்ணாமலை மீது மநீம ஆவேசம்

சென்னை: “ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவர் உணரவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி காட்டமாக கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று … Read more

திமுக தலைவராக ஸ்டாலின் பேச்சு… அமைச்சர் பொன்முடி புது விளக்கம்!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்ககூடாதே என்ற எண்ணத்துடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் தம்மை தூங்கவிடாமல்கூட செய்துவிடுகிறது” என்று பேசியிருந்தார். பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் … Read more

மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் திடீர் முடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் திடீரென முடங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான www.meenakshitemple.org இணையதளம் நேற்று முன்தினம் இரவு திடீரென முடங்கியது. கோயில் திருவிழா, கோயிலின் வரலாறு, கோயிலின் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், … Read more

'ஓசி' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக வேப்பேரி பெரியார் திடலில் திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், துணை பொதுச்செயலார் பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி … Read more

இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி ஆர்ப்பாட்டம் – உதயநிதி அறிவிப்பு

இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி ஆர்ப்பாட்டம் – உதயநிதி அறிவிப்பு Source link