இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வரும்!!
புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பது புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25% அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் … Read more