ரூ.70லட்சம் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2 ரவுடிகள் கைது..!

சேலத்தில் 70 லட்சரூபாய் பணம் கேட்டு ஓட்டல் அதிபரை கடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர். சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சரண்யா என்பவரிடம் வாங்கிய 24லட்சம் ரூபாய் கடனுக்காக , அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 96லட்சம் ரூபாய் வரை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் 70லட்சம் ரூபாய் பணம்கேட்டு சுப்பிரமணியனை சரண்யா மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே 8பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து சுப்பிரமணியனை காரில் கடத்திச் சென்றது. அவரது … Read more

கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைப்பு

கோவை/பொள்ளாச்சி: மத்திய அரசு பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து கோவை உக்கடம் கோட்டைமேடு பிஎஃப்ஐ மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து வின்சென்ட் சாலை பிஎஃப்ஐ கிளை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அதேபோல், மேட்டுப்பாளையம் கிளை பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு வட்டாட்சியர் மாலதி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பொள்ளாச்சி … Read more

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து அதிகபடியான நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் … Read more

திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு புதைக்கப்பட்டதாக புகார்

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாட்டை கொலை செய்து புதைத்ததாக எழுந்த புகாரை அடுத்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜா முகமது வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், முறையாக வாடகை கொடுத்து வந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன் கொரோனாவிற்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. … Read more

Tamil News Live Update: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு

Tamil News Live Update: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு Source link

தீபாவளி வசூலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்! லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 1.12 கோடி ரூபாய்!

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது! தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அரசு அலுவலகங்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த சோதனையின் முடிவில் 1.12 கோடி ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் இருந்து கணக்கில் வராத … Read more

தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ்: உச்சவரம்பை ரூ.21,000 ஆக உயர்த்தி அரசாணை

சென்னை: தமிழக அரசின் பொதுத் துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: கரோனா பேரிடரால், அரசின் வருவாயில் சிக்கல்கள் ஏற்பட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் வணிகத்தில் கடந்த 2021-22-ல்பெரும் தாக்கம் ஏற்பட்டது. கரோனாகாரணமாக கடந்த ஆண்டு மே 10முதல் ஜூலை 5-ம் தேதி வரைமுழு ஊரடங்கும், இந்த ஆண்டுஜனவரி 31-ம் … Read more

தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ்: உச்சவரம்பை ரூ.21,000 ஆக உயர்த்தி அரசாணை

சென்னை: தமிழக அரசின் பொதுத் துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: கரோனா பேரிடரால், அரசின் வருவாயில் சிக்கல்கள் ஏற்பட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் வணிகத்தில் கடந்த 2021-22-ல்பெரும் தாக்கம் ஏற்பட்டது. கரோனாகாரணமாக கடந்த ஆண்டு மே 10முதல் ஜூலை 5-ம் தேதி வரைமுழு ஊரடங்கும், இந்த ஆண்டுஜனவரி 31-ம் … Read more

இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் இத்தனை ஆயிரம் காதல் கொலைகளா? அதிர வைக்கும் புள்ளிவிவரம்!

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி, காதல் பிரச்னையில் மட்டும் 2020-ம் ஆண்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிக கொலைகள் நடந்துள்ளன. காலங்கள் கடந்தாலும், இப்போலாம் தலைமுறை மாறிவிட்டன என்று கூறிக்கொண்டாலும் இன்றைய கால சூழ்நிலையிலும் பெண்களின் மீது தொடுக்கப்படும் அடக்குமுறையானது குறைந்த பாடில்லை. அதில் முதலிடத்தில் இருப்பது காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் அடிப்பதும், பலவாறு கொலை செய்வதுமான காதலின் பெயரால் நடக்கும் கொலைகள் தான். காதலை ஏற்பதும், ஏற்க மறுப்பதும் தனிப்பட்ட உரிமை … Read more