புதுகை, துவரங்குறிச்சியில் 3 மலை பாம்பு உள்பட 6 பாம்புகள் பிடிபட்டன

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. நேற்று இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் வந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள கூவாட்டுப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் வீட்டின் அருகில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட … Read more

வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்த 150 மாணவர்கள்! ஒசூரில் நடந்தது என்ன?

ஓசூர் மாநகராட்சியின் நடுநிலைப்பள்ளியில் விஷவாயு தாக்கியதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதுகுறித்து விசாரிக்கப்படும் என ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர். இங்கு மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணாக்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றதாகவும், சற்றுநேரம் கழித்து நடுநிலைப் பள்ளியின் … Read more

‘கெஞ்சி கேட்கிறேன்.. ரயில்ல தள்ளி விட்டு தண்டிங்க’.. நடிகர் விஜய் ஆண்டனி ஆவேசம்

‘கெஞ்சி கேட்கிறேன்.. ரயில்ல தள்ளி விட்டு தண்டிங்க’.. நடிகர் விஜய் ஆண்டனி ஆவேசம் Source link

மயக்க மருந்தால் மயக்கி.. கர்ப்பமாக்கி.. மாமனாரின் கொடூர செயல்.! போலீசிடம் கதறிய பெண்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கிராமத்தில் 18 வயது இளம் பெண் சித்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தில் ஸ்ரீ ராமுலு என்பவரின் மகனான சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் தாயார் சொத்து அதிகமாக இருப்பதை கண்டு மணமகன் குறித்து சரியாக விசாரிக்காமல் கூட பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார்.  அதன் பின் தான் மாப்பிள்ளை மனநலம் சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பெண் வேறு வழியில்லாமல் திருமணம் ஆகிவிட்டதே என்று விதியை நினைத்து நொந்து … Read more

கல்லூரி மாணவி படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

சென்னை பரங்கிமலை ரயிலடியில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட கல்லூரி மாணவி சத்யஸ்ரீ தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி சத்யஸ்ரீ-யை கொன்ற கொலையாளி சதீஷ் கைது செய்யப்பட்டு, சிறையிலடைப்பு கல்லூரி மாணவி படுகொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு … Read more

வடகிழக்கு பருவமழை: 15 துறைகளுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது தொடர்பாக 15 துறைகளுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறை அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.14) நடந்தது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பேசுகையில், “சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 1,356 கி.மீ., மழைநீர் வடிகால்களை துார்வார 71.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியில் இருந்து துாவாரும் பணிகள் துவங்கப்பட்டு 1,193 கி.மீ., … Read more

ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி… இபிஎஸ் மாஸ்டர் பிளான்!

சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்த வெற்றிகரமாக நடத்தி காட்டியதையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உருவெடுத்துள்ளார் இபிஎஸ். தான் பதவியேற்றதும் முதல்வேளையாக அன்கோவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் அதுநாள்வரை ஓபிஎஸ் வகித்துவந்த கட்சி பொருளாளர் பதவி்க்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாகவும் இபிஎஸ் அறிவித்தார். மேலும் ச்ட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் விடுவிக்கப்படுவதாகவும், அந்த பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு அளிக்க வேண்டும் … Read more

அரசு ஊழியர்ளுக்கு சந்தோஷ செய்தி – போனஸ் போட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாடு அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு … Read more

நெமிலி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் மாற்ற பெற்றோர் கோரிக்கை

நெமிலி: நெமிலியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி என 90 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மற்றும் அண்மையில் சில நாட்களாக பெய்த மழைக்காரணமாக நெமிலி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நெமிலி அடுத்த துறையூர் … Read more

விவசாய நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவருக்கு இடம் : அரசு விழாவா? கட்சி விழாவா? வலுக்கும் கண்டனம்

விவசாய நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவருக்கு இடம் : அரசு விழாவா? கட்சி விழாவா? வலுக்கும் கண்டனம் Source link