ரேஷன் கடையில் 376 பணியிடம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து https://drbtvmalai.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 14.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. பதவி விவரம்: நியாய விலைக்கடை விற்பனையாளர். காலி பணியிடங்கள்: 362 சம்பளம்: தொகுப்பூதியம் ரூ.6250/ – நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய … Read more

துப்பாக்கி ரவை பாய்ந்து புல் செதுக்கியவர்கள் இருவர் காயம்.. குறி தவறியதால் விபரீதம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமான ஒடுபாதையில் புல் செதுக்கிக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கி ரவை பாய்ந்து காயமடைந்தனர். சம்பவத்தன்று மதியம் இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் செல்வி மற்றும் சங்கர் ஆகியோர் புல் செதுக்கி கொண்டிருந்தனர். அப்போது ஐஎன்எஸ் வீரர்கள், பறவைகளை விரட்ட BORE GUN -ல் சுட்ட போது, குறி தவறி துப்பாக்கி ரவை இவர்கள் மீது பாய்ந்ததாக கூறப்படுகின்றது. காயமடைந்த இருவருக்கும் முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் … Read more

சென்னை | ரயிலில் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; தந்தை மாரடைப்பால் மரணம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததார். இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவரை உறவினர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். … Read more

மதுரை பெரியார் கிளை கால்வாயில் நடந்த மராமத்து பணியில் சுமார் ரூ.3 லட்சம் மோசடி

மதுரை: மதுரை பெரியார் கிளை கால்வாயில் நடந்த மராமத்து பணியில் சுமார் ரூ.3 லட்சம் மோசடி நிகழ்ந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படிக்காமல் வீட்டை விட்டு ஓடிய மாணவன் – ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மீட்பு

திருவாரூர் அருகே படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மீட்கப்பட்டார். திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் விறகு வியாபாரி அறிவழகன். இவரது மகன் மாதேஷ் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த மாதேஷை அவரது பெற்றோர் தொடர்ந்து திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படிக்க விருப்பமில்லாத மாதேஷை, கடந்த 2021 பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். … Read more

ராகுல் யாத்திரை 36-வது நாள்: கர்நாடக அரசின் 40% கமிஷன் குற்றச்சாட்டு குறித்து சாடல்

ராகுல் யாத்திரை 36-வது நாள்: கர்நாடக அரசின் 40% கமிஷன் குற்றச்சாட்டு குறித்து சாடல் Source link

தமிழகத்தில் இன்று (அக்டோபர் – 14) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 14) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் இளமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. சென்னை போரூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக … Read more

வாழைப்பழம் சாப்பிடும் யானையை பார்த்து இருப்பீர்கள்… பானிபூரி விரும்பி சாப்பிடும் யானை பார்த்ததுண்டா..!!

இந்தியாவில் யானைகள் காடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களிலும் வாழ்கின்றன. இந்த யானைகள் தனிப்பட்டவர்களாளும் வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்படும் யானைகள் மனிதர்களோடு பழகி மனிதர்களை போலவே சில விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதில் யானை ஒன்று பானிபூரி விரும்பி சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் தெரு ஓரம் உள்ள கடை ஒன்றில் யானை ஒன்று இந்த பானிபூரியை விரும்பி சாப்பிடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக … Read more

கம்பத்தில் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு வட்டாட்சியர் தலைமையில் சீல்வைப்பு..

தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வந்த  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.  அண்மையில் அந்த அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கம்பத்தை சேர்ந்த யாசர் அராஃபத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் கம்பம் மெட்டு சாலையில் செயல்பட்டு வந்த அலுவலகத்துக்கு உத்தமபாளையம் வட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டு போட்டு  சீல் வைத்தனர்.  Source link