திருப்பூர் || பருவ மழை சாகுபடி.! மானிய விலையில் உரங்கள்..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை ஆரம்பித்துள்ளனர். அதனால், பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்ததாவது:- “விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும் விதை கிராமத்திட்டத்தின் மூலமாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் … Read more