பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!
கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உறவினர்கள் … Read more