தமிழகத்தில் இந்த தீபாவளிக்கு இதெல்லாம் செய்ய கூடாது – வெளியான அறிவிப்பு!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று விட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது :- பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை 1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் … Read more