பள்ளத்திலிருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்திய பொறியாளர்; மற்றவருக்கு கூறுவது என்ன?
பழனியில் பள்ளத்தில் இருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்திய விவசாயி… வீட்டை இடித்து விட்டு கட்டுவதை விட இது செலவு குறைவு எனக் கூறியுள்ளார். பழனி அடுத்த சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சச்சிதானந்தம். இவர் தனது கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பாக 800 சதுர அடியில் வீட்டைக் கட்டி உள்ளார். தற்போது வீட்டின் முன்பு இருந்த சாலை உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது வீட்டிற்குள் தண்ணீர் … Read more