பதுங்கி பாய்ந்த ஓபிஎஸ்; இபிஎஸ் கோட்டையில் பெரிய ஓட்டை!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது. ஜெயலலிதா அமர்ந்த இருக்கை தனக்கே சொந்தம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமியும், இல்லை.. இல்லை..அது எனக்கு தான் சொந்தம் என ஓ.பன்னீர்செல்வமும் முரண்டு பிடித்து கொண்டு நிற்கின்றனர். இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதை கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் மாளிகையை தாக்கி, கட்சியில் பிரிவினையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓபிஎஸ் … Read more

மணவாளக்குறிச்சி அருகே மொபட்-பைக் மோதல்; நிறைமாத கர்ப்பிணி போலீஸ் பலி.! வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே நேற்றிரவு நடந்த விபத்தில், நிறைமாத கர்ப்பிணி போலீஸ் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி உஷா (37), வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். 7 வயதில் மகன் உள்ளான். தற்போது … Read more

சமையல் உப்பா? கொக்கையன் போதைப் பொருளா? – நண்பரிடமே ரூ.10 லட்சம் ஏமாற்றிய கும்பல்!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை, கொக்கைன் போதைப் பொருள் எனக் கூறி 10 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் கொக்கைன் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பணகுடி போலீசார் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் என்பவரின் காரை மறித்து சோதனை செய்யும்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான பொருள் மற்றும் நபர்கள் மூன்று … Read more

வேலூர் || முதியோரை துன்புறுத்திய கருணை இல்லம்.! அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே கருணை இல்லம் ஒன்று நடந்து வருகிறது. இந்த கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், முறையாக உணவு வழங்குவது இல்லை என்றும் புகார் அளித்தனர். இதையடுத்து அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, நடந்த ஆய்வில் அங்குள்ள முதியவர்களுக்கு சரியாக உணவு வழங்காததும், பாரமரிக்காததும் தெரிய வந்தது.  அதன் பின்னர், அங்குள்ள முதியவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் கடந்து செல்லும் பள்ளி சிறுவர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் கடந்து செல்லும் பள்ளி சிறுவர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி Source link

போதையில் டீ கடையை சூறையாடிய நடிகையின் சகோதரர்!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர், அதேபகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் என்பவர் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் சேர்மதுரையில் டீ கடையை தாக்கி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். மேலும், கடையில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சேர்மதுரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கொலை … Read more

மாணவிகளுக்கு பேப்பரில் பூனை செய்ய கற்று கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை போரூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான இதழ்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவிகளுக்கு பேப்பரில் பூனை செய்ய கற்று கொடுத்தார். மேலும், இதழில் வரும் அமுதாவின் செடி என்ற கதையை மாணவிகள் மத்தியில் கூறினார். தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பருவ இதழ்களை வழங்கும் திட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அத வகையில், ஊஞ்சல், தேன் சிட்டு என்ற இதழ்களும், ஆசிரியர்களுக்கு கனவு … Read more

மருத்துவ சிகிச்சைக்காகப் போராடும் தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியர்: தமிழக அரசு நேசக்கரம் நீட்டுமா?

மதுரை: தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு செவிலியரான அன்பு ரூபி, மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி வருகிறார். தமிழக அரசு அவருக்கு நேசக்கரம் நீட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திருநங்கை அன்பு ரூபியை, அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றவர். தமிழக அரசின் மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட (medical service recuritment bord) தேர்வில் வெற்றிப்பெற்று தொகுப்பூதியம் அடிப்படையில் தூத்துக்குடி … Read more

ஆளுநரை திரும்பப் பெற சபையில் தீர்மானம்? -பற்றவைத்த விசிக; ஸ்டாலின் முடிவு என்ன!

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், தமிழக ஆளுநராக ஆர்.என்,ரவி பதவியேற்ற கடந்த ஓராண்டில் அவருக்கும், ஆளும் திமுகவுக்கு எப்போது பார்த்தால் உரசல் போக்கே இருந்து வருகிறது. பொதுவெளியில் சனாதன தர்மம் குறித்து பேச்சு, திருக்குறளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்று விமர்சனம், திராவிடம் என்பது தமிழ்நாடு … Read more

குண்டும் குழியுமாக மாறிய சாலை; வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கடப்பாக்கம் தரைப்பால சாலை சீரமைக்கப்படாததால், தற்போது மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் சென்று வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் ஆரணியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள பழவேற்காடு-காட்டூர் செல்லும் இணைப்பு தரைப்பால … Read more