சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது…. காதலை ஏற்காததால் வெறிச்செயல்.. விஷமருந்தி தந்தையும் உயிரிழந்த சோகம்
தனது காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவி சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில் ரயில் முன் பிடித்து தள்ளியதாக, கைது செய்யப்பட்ட சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி சத்யஸ்ரீயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சதீஷ், திடீரென மின்சார ரெயிலின் முன் சத்யஸ்ரீ யை பிடித்து தள்ளினார். இதில் சத்யஸ்ரீ தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் திடீரென நிகழ்ந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய … Read more