அதிர்ச்சி! ஸ்டார்ட் செய்த போது பற்றி எரிந்த இ-ஸ்கூட்டர்!!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார பைக் மற்றும் கார்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதற்கான தீர்வையும் நிறுவனங்களால் எட்டமுடியவில்லை. இந்நிலையில் மற்றுமொரு தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை … Read more