'எங்க பணத்த மீட்டுத்தாங்க' – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு
வாணியம்பாடி அருகே லோன் கொடுப்பதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செட்டியப்பனூர் பகுதியில் அக்ஷயம் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, ரூ.2652 கட்டினால் 40 ஆயிரம் ரூபாய் லோன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இந்நிலையில், மகளிர் குழுக்களை சேர்ந்த 703 பெண்களிடம் தலா ரூ.2652 வீதம் வசூலித்து நிதி நிறுவனம் தொடங்கிய ஒரு … Read more