கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர் சொன்ன நற்செய்தி..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் … Read more