பதுங்கி பாய்ந்த ஓபிஎஸ்; இபிஎஸ் கோட்டையில் பெரிய ஓட்டை!
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது. ஜெயலலிதா அமர்ந்த இருக்கை தனக்கே சொந்தம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமியும், இல்லை.. இல்லை..அது எனக்கு தான் சொந்தம் என ஓ.பன்னீர்செல்வமும் முரண்டு பிடித்து கொண்டு நிற்கின்றனர். இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதை கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் மாளிகையை தாக்கி, கட்சியில் பிரிவினையை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓபிஎஸ் … Read more