தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுகிறார் கவர்னர்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

திருவாரூர்: திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டன. முன்னதாக கே.எஸ்.அழகிரி மன்னார்குடியில் அளித்த பேட்டி: கவர்னர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொன்மையான தமிழர் வரலாற்றை உள்நோக்கத்தோடு திரித்து பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் விஷமத்தனமான கருத்துக்களை திட்டமிட்டு பரப்புகிறார். இந்தி பேசாத மாநில மக்கள் … Read more

பணிகள் நடைபெறும்போதே இடிந்து விழுந்த கழிவுநீர் கால்வாய்.. அப்போனா! அந்த ரூ80 லட்சம் செலவு?

ஆம்பூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் ஆனது, பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இடிந்து விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 14, 20 மற்றும் 21வது வார்டு பகுதிகளில் தார்ச் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக சுமார் 88 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீ.ஏ.கரீம் சாலை, வளையல்காரர் சாலை வழியாக செல்லக் கூடிய கழிவுநீர் கால்வாயில் 20 நாட்களுக்கு … Read more

‘இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் தான்’ – தெ.ஆ-வின் முன்னாள் வீரர் புகழாரம்!

‘இந்தியாவின் டி வில்லியர்ஸ் சூர்யகுமார் தான்’ – தெ.ஆ-வின் முன்னாள் வீரர் புகழாரம்! Source link

பிராந்தி பாட்டலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து.! மது என நினைத்துக் குடித்த தொழிலாளி பலி.!

ஈரோடு மாவட்டத்தில் மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சின்னசாமி (50). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று திடீரென சின்னசாமி வாந்தி எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரிடம் விசாரித்த போது, குடி போதையில் பிராந்தி பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து என நினைத்து குடித்து விட்டதாகவும், இதனால் தனக்கு கடுமையான … Read more

தமிழகத்தில் பால் நிறுத்த போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு..!

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வருகிற 26-ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் … Read more

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைகிறது ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ – தமிழக அரசு அறிவிக்கை

சென்னை: இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, இன்று (அக்.12) புதன்கிழமை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கை செய்துள்ளது. தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். … Read more

அமெரிக்காவில் பன்றி கதை சொன்ன அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும், பாஜக மேலிடத்தின் அனுமதியை பெற்று அவர் அங்கு சென்றுள்ளதாகவும், கட்சி பயணமாக அவர் அமெரிக்க சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து அவர் மத்தியில் அண்ணாமலை உரையாற்றி வருகிறார். அந்தவகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, பன்றி கதை ஒன்றை அவர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது: … Read more

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,000 கனஅடி நீரவரத்து!

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 28,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின்நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும் 16 கண் மதகுகள் வழியாக 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை – 2 வயது பேரனை மீட்க 5 மாதமாக போராடும் வயதான தம்பதி

அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தங்களது ஒரே வாரிசான 2 வயதுடைய பேரனை அழைத்து வர 5 மாதங்களாக போராடி வரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை அடுத்துள்ள இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருசாமி – ஈஸ்வரி தம்பதி. இவர்களது மகன் பிரவீன்குமார். அமெரிக்காவில் பணியாற்றி வந்தாகவும், அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு வயதுடைய மகனுடன் … Read more