புதுகை, துவரங்குறிச்சியில் 3 மலை பாம்பு உள்பட 6 பாம்புகள் பிடிபட்டன
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. நேற்று இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் வந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள கூவாட்டுப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் வீட்டின் அருகில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட … Read more