'எங்க பணத்த மீட்டுத்தாங்க' – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு

வாணியம்பாடி அருகே லோன் கொடுப்பதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செட்டியப்பனூர் பகுதியில் அக்ஷயம் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, ரூ.2652 கட்டினால் 40 ஆயிரம் ரூபாய் லோன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இந்நிலையில், மகளிர் குழுக்களை சேர்ந்த 703 பெண்களிடம் தலா ரூ.2652 வீதம் வசூலித்து நிதி நிறுவனம் தொடங்கிய ஒரு … Read more

பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது Source link

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆசிரியர் தகுதி தேர்வு (TET EXAM)  தேர்வு.!

தமிழகம் முழுவதும் இன்று முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 2.3லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் முறையாக கணினி வழியில் நடைபெறுகிறது. 300க்கும் … Read more

யாருக்கும் பயப்பட மாட்டேன், அடங்கிப்போக மாட்டேன் அன்னபூரணி திடீர் சவால்..! ஆன்மீக அனுபவ வசூல்

கடந்த 6 வருடங்களாக பக்தர்களிடம் இருந்து தீட்சைக்காக பணம் வசூலித்து வருவதாக கூறி உள்ள அன்னபூரணி , ஆன்மீகம் என்ற பெயரில் நிறைய பித்தலாட்டம் நடப்பதாகவும், தான் யாருக்கும் அடங்கிபோக மாட்டேன் என்றும் சவால் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஆசிரமம் அமைத்து அம்மன் போல வேடமிட்டு டான்ஸ் சாமியார் அன்னபூரணி பக்தர்களிடம் பணம் வசூல் செய்துவருவதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து விளக்கம் … Read more

தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் 85.4 சதவீதமாக அதிகரிப்பு – பெண்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு

சென்னை: தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழக குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்புக்கு முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் – புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார். … Read more

ஹிஜாப் தடை வழக்கு: மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்; இரு நீதிபதிகளும் கூறியது என்ன?

ஹிஜாப் தடை வழக்கு: மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்; இரு நீதிபதிகளும் கூறியது என்ன? Source link

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகளுக்கு வாய்ப்பு.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க … Read more

விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம்பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் பிறந்த நாளான அக்டோபர் 30ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வாறு நடைபெறுகின்ற தேவர் திருமகனாரின் ஜெயந்தி … Read more

பல்பொருள் அங்காடிகளாக மாறும் ரேஷன் கடைகள் ரூ.10 மதிப்பில் மளிகைப் பொருட்கள் விற்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல மாற்றும் வகையில், ரூ.10 மதிப்பிலான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் `ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவு … Read more