'ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க கடும் சட்டம் வேண்டும்' – ராமதாஸ்

சென்னை: ஒருதலைக் காதல் கொலைகளால் குடும்பங்களால் உருக்குலைகின்றன. இக்கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காதல் என்ற … Read more

ஓபிஎஸ் வியூகம்… தேவர் ஜெயந்தியில் இப்படியொரு கிளைமாக்ஸ்- டஃப் கொடுக்கும் எடப்பாடி!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியலும் இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து மரியாதை செலுத்துவர். இதில் ஹைலைட்டான விஷயம் அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்கக்கவசம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த நிகழ்வை அக்கட்சியினர் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். நடப்பாண்டு , தலைமையில் இரு … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்… ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம்தான் … Read more

தொடர் மழை எதிரொலி: வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தால் கிலோ ரூ.35லிருந்து ரூ.90ஆக அதிகரிப்பு

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்கெட்டில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே செயல்படும். இங்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சின்ன வெங்காயம் பொறுத்தவரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், முசிறி போன்ற வெளியூர்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக திண்டுக்கல் மார்கெட்டிற்கு … Read more

தற்கொலை செய்துகொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல – தமிழக அரசு தகவல்

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக … Read more

அதிமுக அமைச்சர் மீதான பாலியல் புகாரை திரும்ப பெற்றது ஏன்? நடிகை பரபரப்பு பேட்டி..!

அதிமுக அமைச்சர் மீதான பாலியல் புகாரை திரும்ப பெற்றது ஏன்? நடிகை பரபரப்பு பேட்டி..! Source link

#Breaking : மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நேரடி முறையில் நடத்த தமிழக அரசு பரிசீலனை!

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது! தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பெருந் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வானது நடைபெற்று வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்லூரி தேர்வு ஆகியவை மாவட்டம் தோறும் அமைக்கப்பட்ட மையங்களில் நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவு வெளியான … Read more

ரயிலில் தள்ளி மாணவி கொலை: தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..!

பரங்கிமலையில், காதலனால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் இன்று உயிரிழந்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருடைய மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சத்யா என்ற சத்ய ப்ரியா(20). இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த … Read more

மாநிலம் முழுவதும் 510 கிடங்குகளில் 3.75 லட்சம் டன் விளைபொருள் சேமிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 510 சேமிப்பு கிடங்குகள் மூலம் 3.75 லட்சம் டன் விளைபொருட்களைச் சேமிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது: விளைபொருட்களைச் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 510 … Read more

தேவர் தங்க கவசம்; முந்திக்கொண்ட இபிஎஸ்; ஓபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் தேதி, தேவை குருபூஜை ஜெயந்தி நடைபெறுவது வழக்கம். அந்த நாளில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு பொதுமக்கள் மற்றும் தேவர் சமூகத்தை சேர்த்தவர்கள் செல்வர். கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவால் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த 5 கோடி மதிப்பிலான கிரீடம் மற்றும் கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி அன்று, சிலைக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் … Read more