இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதி நூலகம் : கோவையில் புதிய முயற்சி

இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதி நூலகம் : கோவையில் புதிய முயற்சி Source link

தடைக்கு பிறகும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து விளையாடப்படுவதை தடுக்க விபிஎன் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பிரிஃபயர் விளையாட்டுக்கு அடிமையாகி மாயமான இளம் பெண் ஒருவரை மீட்கக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் பலர் பிரிஃபயர் போல் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தங்களின் குழந்தைகளும் அடிமையாகியிருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர். … Read more

தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார். தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் … Read more

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சிறுமியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளி செல்ல பாதை அமைப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அருகே பள்ளிக்கு செல்ல பாதை அமைக்க உதவி கேட்ட சிறுமிக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி வண்டிக்காரன் காட்டுவளவு பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, தனியார் பட்டா நிலத்தில் ஒத்தையடி பாதையில் மட்டுமே சென்று வர முடியும். உழவு செய்து விட்டால், அப்பாதையில் நடந்து செல்ல முடியாது. இதனால் பள்ளி செல்லும் சிறுமியர் கடும் பாதிப்புக்கு … Read more

சென்னை: நண்பர்களிடம் பெட் கட்டி பெண்ணைத் தொட வீட்டிற்குள் புகுந்தவருக்கு தர்ம அடி.!

சென்னை புழல் அருகே பெண் ஒருவரை தொடுவதற்காக பெட் கட்டியதாக மது போதையில், வீடு ஒன்றில் புகுந்த நபரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை அடுத்த புழல் புத்தகரம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபரை பொது மக்கள் பிடித்து அடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீ யார் எதற்கு வந்தாய் என கேட்பதற்கு, தமது நண்பர்கள் பெண் ஒருவரை தொட … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது பற்றி எரிந்ததால் பரபரப்பு.!

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பார்த்து அச்சம் கொள்ளும் மக்கள் இ-ஸ்கூட்டரை நாடுகின்றனர். ஆனால் அடுத்தடுத்து இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து  பற்றி எரியும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேலம் … Read more

‘கோயில்கள் வியாபாரத்துக்கான இடமல்ல’ – உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: ‘கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். வியாபாரத்துக்கான இடமல்ல’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மடங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் காணிக்கைகளை செலுத்தி அதற்காக ரசீது பெற்று செல்கின்றனர். வெளிநாடுகள், வெளி மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளம் வழியாக வங்கி … Read more

மைத்ரேயன் வீசிய குண்டு; எடப்பாடி பழனிச்சாமி பீதி!

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி ஒரு புறமும், மறு புறமும் முரண்டு பிடித்து கொண்டு நிற்பதால அதிமுக பிளவுப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களை நிரந்தரமாக ஓரங்கட்டவும், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, கட்சியை கைப்பற்றவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியதன் பலனாக அதிமுக வழக்கு விசாரித்து முடிக்கும் வரையிலும், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து … Read more

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: பழநி நகராட்சி நடவடிக்கை

பழநி: பழநி உழவர் சந்தை முன்பிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி உழவர் சந்தையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாளொன்றிற்கு சுமார் 12 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே செல்லும் வியாபாரிகள் சிலர் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி, அதனையே உழவர் சந்தைக்கு வெளியில் கடைகள் அமைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனால் … Read more