சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது…. காதலை ஏற்காததால் வெறிச்செயல்.. விஷமருந்தி தந்தையும் உயிரிழந்த சோகம்

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவி சத்யஸ்ரீ யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில் ரயில் முன் பிடித்து தள்ளியதாக, கைது செய்யப்பட்ட சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.  சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி சத்யஸ்ரீயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சதீஷ், திடீரென மின்சார ரெயிலின் முன் சத்யஸ்ரீ யை பிடித்து தள்ளினார். இதில் சத்யஸ்ரீ தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் திடீரென நிகழ்ந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய … Read more

மேட்டூர் அணை நீர்வரத்து 55,000 கனஅடியாக அதிகரிப்பு: 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று 11 டெல்டா மாவட்டங்களுக்கும் நீர்வளத் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 55 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும்..! – வேல்முருகன் எச்சரிக்கை!

மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்க முயற்சித்தால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டு உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் … Read more

மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடிகளாக அறிவியுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துத் தவிக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். … Read more

பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக நாளை முதல் 200 கனஅடி வீதம் புலிப்பட்டி மதகிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை

சென்னை: பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக 346 மி.க.அடி நீரினை வைகை அணையிலிருந்து 20 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 200 கஅடி/விநாடி வீதம்,15.10.2022 முதல் புலிப்பட்டி மதகிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.                                                  தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக  சாகுபடி  மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 15.10.2022 முதல் 15.03.2023 வரை, முதல் 62 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு … Read more

அரசு செவிலியர் தற்கொலை விவகாரம் – தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மீது புகார்!

காரைக்காலில் அரசு செவிலியர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளரை கைது செய்ய செவிலியரின் கணவர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டுச்சேரியைச் சேர்ந்த புனிதவள்ளி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் … Read more

தென் மாவட்ட பயணிகளுக்கு ஸ்வீட் ஷாக்… கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம்!

தென் மாவட்ட பயணிகளுக்கு ஸ்வீட் ஷாக்… கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம்! Source link

கிருஷ்ணகிரி || ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.! ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள சிச்சுருகானப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more

71 வயது முதியவருடன் உல்லாசம்: 35 வயது பியூட்டிஷியன் கைது..!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமபட்டி – திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜி (35). இவர், குந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியைச் சார்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ராஜியும் அந்த முதியவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் … Read more

ஒசூர் அரசுப் பள்ளி வகுப்பறைகளில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 100+ மாணவர்களுக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் வகுப்பறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகள் கொண்ட பள்ளியாக செயல்படும் கட்டிடத்தின் முதல் தளத்தில் 6, 7-ஆம் வகுப்பு மாணவர்கள் … Read more