பாம்பன் பாலத்தில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்-சிசிடிவி பொருத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாம்பன் பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர்களில் மோதி … Read more