குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டவேண்டும்: சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம்: குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், … Read more