தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுகிறார் கவர்னர்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
திருவாரூர்: திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டன. முன்னதாக கே.எஸ்.அழகிரி மன்னார்குடியில் அளித்த பேட்டி: கவர்னர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொன்மையான தமிழர் வரலாற்றை உள்நோக்கத்தோடு திரித்து பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் விஷமத்தனமான கருத்துக்களை திட்டமிட்டு பரப்புகிறார். இந்தி பேசாத மாநில மக்கள் … Read more