“தெலங்கானாவிலும் மக்களை சந்தித்து வருகிறேன்” – நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்
புதுச்சேரி: “தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து ஆளுநர் தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார். “மக்கள் குறை கேட்கின்றேன் என்ற பெயரில் ஆளுநர் தமிழிசை தர்பார் நடத்தியிருக்கிறார். கிரண்பேடியை போல் தமிழிசையும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்துள்ளார். இதனை தட்டிக் கேட்க முடியாமல் முதல்வர் ரங்கசாமி வாயை மூடிக்கொண்டிருக்கிறார். இதேபோன்று தெலங்கானாவில் … Read more