பாம்பன் பாலத்தில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள்-சிசிடிவி பொருத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாம்பன் பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர்களில் மோதி … Read more

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் அஜித் படங்கள்?

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் அஜித் படங்கள்? Source link

#BREAKING:- சென்னையில் ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு படுகொலை ..!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சத்யா(20). வழக்கம் போல் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ரயில் வந்தபோது சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியுள்ளார். இளைஞர் தள்ளியதில் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது ரயில் ஏறியதில் மாணவி உடல் நசுங்கி பலியானார். ரயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

‘புதிய தடுப்பணைகள்’ – நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் இன்று (அக்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more

ஸ்டாலின் பேச்சு… கிண்டல் செய்து திமுக உடன்பிறப்புகளை சீண்டிய அண்ணாமலை!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் என்னை தூங்கவிடாமல்கூட செய்து விடுகிறது” என்று பேசியிருந்தார். பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவரும் மூத்த அமைச்சர்களான … Read more

திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர். இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் … Read more

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 24ம் தேதி கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இழுப்பவிளை பகுதியை சேர்ந்த ஸமீல்கான் கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீசிய ஸமீல்கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் செயினை பறிக்க முயற்சி – முகமூடி கொள்ளையனுக்கு தர்ம அடி

வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தெ பெண்ணிடமிருந்து செயின் பறிக்கவந்த முகமூடி திருடனை பொதுமக்களே பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள மனக்காவலபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வி. இவர் இன்று காலை ஏழு மணி அளவில் மெயின் ரோடு பக்கம் அமைந்துள்ள தனது வீட்டின் முன்பு வாசல் பெருக்கி கோலம் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியே முகமூடி அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்வியின் கழுத்தில் … Read more

#சென்னை | தலையை வெட்டி போட்டாலும், போட்டு கொடுக்க மாட்டேன்! இரவில் வீடு புகுந்த போதை ஆசாமி, அடங்கமறுத்து அத்துமீறல்!

சென்னை அருகே மது போதையில் நண்பர்களுடன் பந்தயம் கட்டி விட்டு, அருகில் உள்ள வீடுகளின் கதவை தட்டி, பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்த போதை ஆசாமியை, கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீஸிடம் ஒப்படைத்தனர். சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில், நேற்று இரவு ஒரு வீட்டிற்கு புகுந்த மர்ம நபர், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமியை … Read more