விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்ததா? -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற மாற்றுப்பாலினத்தோரின் உடல், மன ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றபின் பேட்டியளித்த அமைச்சர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இரட்டை குழந்தைகளை பெற்றார்களா? என விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி … Read more