அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கும் மின்வெட்டு; அதிருப்தியில் அமைச்சர்கள்!

திமுக அரசுக்கும், மின்வெட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2006 – 2011திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏன் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒரு வேளை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் அதற்கு மின்வெட்டு தான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட திமுகவில், 10 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போதும், மின்வெட்டு நின்றபாடில்லை. மின்தடை ஏற்பட துவங்கியதும் … Read more

`முதல்வரும் நானே, கட்சித்தலைவரும் நானே…’ அசோக் கெலாட் செயல்களால் கலகத்தில் காங். தலைமை!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அடுத்த அரசியல் நகர்வுகளால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளசூழலில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், டெல்லி சென்றுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சித்தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட்டை முதலமைச்சராக்குவதற்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி திட்டமிட்டிருந்தார். இதற்காக அசோக் கெலாட்டை டெல்லி வரவழைத்து பேசிய நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி சச்சின் பைலட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (28.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 28/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/14 நவீன் தக்காளி 30 நாட்டு தக்காளி 26/25 உருளை 34/26/25 சின்ன வெங்காயம் 50/35/32 ஊட்டி கேரட் 120/110/100 பெங்களூர் கேரட் 90/80 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி 60/50 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 45/40 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 20/18 வரி … Read more

பிரபல நடிகரின் தாயார் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக உடல் … Read more

முன்விரோதம் காரணமாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் நகரத்தலைவர் காரை சேதப்படுத்திய 2 பேர் கைது..!

விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட  முன்விரோதம் காரணமாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பின்  நகரத்தலைவர் காரை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம்  இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் மர்ம நபர்களால் நேற்று உடைக்கப்பட்டது. இது குறித்த புகார் பேரில் சிசிடிவி  காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் தன்னுடைய நண்பர் ஹரிஹரனுடன் இணைந்து காரை சேதப்படுத்தியது தெரியவந்துள்ளதாக … Read more

இந்து முன்னணி நிர்வாகியின் வீடு மீது கல்வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு: கோவை எஸ்.பி. நேரில் விசாரணை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகியின் வீட்டின் மீது கல்வீசிய மர்மநபர்கள், அவரது கார் கண்ணாடியையும் உடைத்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இந்து முன்னணி இளைஞர் அணியின் நகரப் பொறுப்பாளராக உள்ளார்.இவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து கிடந்தது. மர்மநபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது … Read more

உளவுத்துறை சொன்ன தகவல்: ஆ.ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ.ராசா திராவிடர் கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றி விட்டு சர்ச்சைகளை உருவாக்கினர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதை தனது அரசியல் பயணத்துக்கு பயன்படுத்தி வருகிறது. இருபது நாள்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைந்துவிடாமல் போராட்டம், கடையெடுப்பு, ஆர்ப்பாட்டம் என கொண்டு செல்கிறது பாஜக. திமுகவில் … Read more

ஒப்பாரி போராட்டத்தால் கவனம் ஈர்க்கும் எதிர்ப்பாளர்கள்: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு

சென்னை: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளதால், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு விதமான நூதன … Read more

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு ஒன்றை கடந்த 23 ஆம் … Read more