50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்டு கொண்டு வர நடவடிக்கை
தஞ்சாவூர்: மன்னார்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளை மீட்டு கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் … Read more