ஆண்டுதோறும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தினம் : முதல்வர் அறிவிப்பு 

சென்னை: பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட தினம் விழா இனி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தின விழா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” நீர்வளம், நீர்மேலாண்மை, அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும். திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் சபையில் யாருக்கு எந்த இருக்கை? ஏதாவது சம்பவம் நடந்திடுமோ என்ற பயத்தில் அதிமுக ர.ர.க்கள்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை ஆளும் திமுக அரசு தரப்பில் சபையில் வைக்கப்பட உள்ளது. இதேபோன்று தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் … Read more

மணலி புதுநகரில் இன்று அய்யா வைகுண்டசாமி கோயிலில் கொடியேற்றம்

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் 10 நாள் புரட்டாசி மாத திருவிழா துவங்கியது. சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு இக்கோயிலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புரட்டாசி மாத 10 நாள் விழா திருநாம கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி, மாலையில் … Read more

விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு – விசிகவினர் எதிர்ப்பு!

ஓசூர் அருகே விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதால் கிராம மக்கள் மற்றும் விசிக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தட்டிகானப்பள்ளி கிராமத்தில் விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படத்தை மர்ம நபர்கள் சாணி பூசி அவமதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள தட்டிகானப்பள்ளி கிராமத்தில் பல தரப்பட்ட சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பட்டியல் இன மக்கள் வாழும் … Read more

“லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?” – அமைச்சர் தொடங்கிவைத்த திட்டம் குறித்து ஜெயக்குமார் கேள்வி

சென்னை: “கடந்த 2018 அதிமுக ஆட்சியில், தன்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் … Read more

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்; வசமாக சிக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். ஆனாலும், கட்சி தலைமை பதவி யாருக்கு? என்பதில் இவர்களிடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த பனிப்போர் சமீபத்தில் பூதாகரமாக வெடித்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் தங்களது ஆதரவாளர்களுடன் களத்தில் உள்ளனர். இந்த மோதலின் ஒரு பகுதியாக பெரும்பாண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த … Read more

ஒட்டன்சத்திரம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு: நாளை நடக்கிறது

ஒட்டன்சத்திரம்: உலக வலசை பறவைகள் தினத்தை முன்னிட்டு, கான்செர்விநேச்சர் இணையதளம் சார்பில் நாளை உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவை ஆர்வலர்கள், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் பறவைகளின் எண்ணிக்கை, பரவல், வலசை, இவற்றில் ஆண்டுதோறும்  பறவைகள் அடைந்து வரும் மாற்றங்கள், வாழிட சிக்கல்கள், அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் பறவைகளை கண்டறிதல், அவற்றை பாதுகாத்தல் என கணக்கிடப்பட உள்ளது. மேலும் … Read more

`நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தா போதும்’- வெற்றி ரகசியம் பகிரும் கிரிக்கெட்டர் நடராஜன்

விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னடக்கம், இவற்றை கடைபிடித்து விளையாண்டால் யார் வேண்டுமானலும் எந்த உச்சத்தையும் தொடலாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 37-வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (06.10.2022) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “எங்க … Read more

குட் நியூஸ்..!! ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..!!

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் மனித சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. முதலில் வெறும் பொழுது போக்கிற்காக இலவசமாக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடத் தொடங்குகினர். இதன் காரணமாக, பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு … Read more