நித்தியானந்தா சொத்துக்களை அபகரிக்க ரஞ்சிதா முயற்சி?
பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவரும், தன்னை தானே சாமியார் என்று கூறிக் கொள்பவருமான நித்யானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக அறிவித்தார். அதற்கு கைலாசா என பெயரிட்ட அவர், அவ்வப்போது வீடியோ மூலம் காட்சியளித்து தனது சீடர்களுக்கு சத்சங்கங்களையும் வழங்கி வந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக அவர் பற்றிய தகவல் வெளி வராமல் இருந்தது. … Read more