அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு தமிழக எம்பி கேள்வி!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை “ஸ்டாப் செலக்சன் கமிசன்” (SSC) விரைவில் நடத்த உள்ளது. இந்த தேர்வு குறித்து அண்மையில் வெளியான அறிவிப்பாணையில், தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம். இந்தி என இருமொழிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. அதாவது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெறாது என பொருள்படும்படி அந்த அறிவிப்பாணை உள்ளது. இதுகுறி்த்து மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன், மத்திய பணியாளர், பொது மக்கள் … Read more