தனுஷ்கோடி அருகே 3 குழந்தைகளுடன் 2 நாட்களாக தவித்த அகதிகள் மீட்பு..!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இன்று நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மீனவர்கள், மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படை போலீசார், 5 பேரையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கடந்த 5-ம் தேதி தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் … Read more