கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து: பயணிகளுடன் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது
மேட்டுப்பாளையம்: கனமழையால் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. 180 பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். இந்நிலையில், நேற்றி முன்தினம் இரவு கல்லார் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிந்தது. ராட்சத பாறைகளுடன் தண்டவாளம் … Read more