வேலுமணி, விஜயபாஸ்கரை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வரிகளை விதிப்பது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடுவது, ஊழல் ஆட்சிக்கு … Read more