பேஸ்புக்கில் தொல் திருமா குறித்து அவதூறு பதிவு; தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி அதிரடி கைது..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் சேலம் கோட்ட நிர்வாகியை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இபிஎஸ், ஓபிஎஸ் அனுப்பிய கடிதம்? அப்பாவு விளக்கம்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் தமிழ்நாடு விஷ்வ ஹிந்த பரிஷத்தின் முன்னாள் சேலம் கோட்ட செயலாளர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து … Read more