பள்ளியின் சுற்றுச் சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருவண்ணாமலை: நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.83 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்று சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்புக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.83 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கிடையில் கிராம … Read more