கம்பத்தில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் வெடிபொருள்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும்-சமூகஆர்வலர்கள் கோரிக்கை
கம்பம் : கம்பத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் வெடிமருந்து மற்றும் வெடிபொருட்கள் விற்பனைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மணல்,மண்,நீர் என அனைத்து இயற்கை வளங்களும் அள்ள அள்ள குறையாமல் மாவட்டத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும் தேனி மாவட்டத்தில் மட்டும் 150 குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கேரள பதிவெண் கொண்ட லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை … Read more