எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: இந்த முறை என்னென்ன சிக்கும்?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கோவை சுகுணாபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, புதுகோட்டை, சேலம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருச்சி, செங்கல்பட்டு … Read more