மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் விழுந்து விபத்து – 5 பேர் காயம்

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன், மாநகர பேருந்து மேல் விழுந்த விபத்தில் 5 பேருந்து ஊழியர்கள் காயமடைந்தனர். சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை குன்றத்தூர் பகுதியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்ற மாநகர பேருந்து மீது, மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. ராட்சத தூண் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகளை கிரேன் மூலம் தூக்கியபோது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது கிரேன் கவிழ்ந்தது. இதில், … Read more

கருணாநிதி வெளியிட்ட அரசாணை என்ன ஆச்சு? உண்ணாவிரதம் அறிவித்த அரசு மருத்துவர்கள்

கருணாநிதி வெளியிட்ட அரசாணை என்ன ஆச்சு? உண்ணாவிரதம் அறிவித்த அரசு மருத்துவர்கள் Source link

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..!

தமிழகத்தில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டு விடுமுறை, 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி பயிற்சி அக்டோபர் … Read more

பாஜகவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தல்

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசுவது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்தார். நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எந்த … Read more

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்த நிலையில் தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகின. இரு தரப்பும் எதிர்தரப்பில் உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கி வந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதால் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளர் நான் தான் என … Read more

மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து விபத்து நிகழ்ந்தது. அதிகாலையில் பணிக்கு சென்ற அரசு பணியாளர்களை, ஏற்றி சென்ற பேருந்து மற்றும் லாரி மீது மெட்ரோ பில்லர்கள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று காலை குன்றத்தூரில் இருந்துTN01 N5450 என்ற அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. அந்த பேருந்தில், அரசு பேருந்துகளில் பணியாற்றும் எட்டு பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் அலந்தூர் சென்றுக் கொண்டிருந்தனர். ஆலந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த … Read more

திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோயில்; பக்கவாட்டு சுவரை உடைத்து மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக மாறிய அவலம்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள கோயிலின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக இருப்பதாகவும், தனிநபர் அபகரித்துள்ள கோயில் நிலங்களை மீட்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேசனேரி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அங்காள ஈஸ்வரி சம்பவித்த பாலகுருநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழாவின் போது ஒலிபெருக்கி அமைத்து ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு பாடலை ஒலிக்க செய்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் மூடப்பட்டது. இதையடுத்து கோயில் … Read more

சட்டவிரோத மது விற்பனை: பாருக்கு சீல் வைத்த டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல்

அரசு அதிகாரிகள் வைத்த சீலை உடைத்து மது விற்பனை செய்ததை கண்டித்து டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல். இரு டாஸ்மாக் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் கடந்த ஒன்றாம் தேதி மூடி, ‘சீல்’ வைக்கப்பட்டன. ஆவடி, கோவர்த்தனகிரி நகர், பி.எச்.ரோடு பகுதியில், சசிகுமார் (48) மற்றும் திருமலைராஜபுரம், ரயில் நிலையம் எதிரில் கிருஷ்ணராஜ், (45) ஆகிய இருவரும், சீலை உடைத்து மது பானங்களை … Read more

வெளிநாடு பறப்போருக்கு நற்செய்தி.. என்.ஓ.சி இனி எளிதாக பெறலாம்..!

வெளிநாடுகளுக்கு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்த பட்டுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெளிநாடு செல்லும் இந்திய குடிமக்களுக்கு உதவும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை அஞ்சல் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற … Read more