திருப்பத்தூரில் மின்துறை அதிகாரிகள் அலட்சியம் : காலைக் கடனைக் கழிக்கச் சென்றவர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் அதிகாலை 4 மணி அளவில் தன்னுடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கழிவறையின் அருகாமையில் உயர்மின் அழுத்தம் உள்ள மின்சார கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனை சற்றும் கவனிக்காத சின்னக்கண்ணு, ஏதோ தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து அதை அப்புறப்படுத்த கையை வைக்கும் போது, மின்சாரம் தாக்கி கம்பியைப் பிடித்தவாரே சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை … Read more