மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம் – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்
தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் அருகே உள்ள புது பாலத்தை பயன்படுத்த தடைவிதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களும், இளைஞர்களும் செல்பி எடுப்பதை தடுக்க முடியாததால் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு, தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் … Read more