தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் படிப்படியாக வேகம் பிடித்துள்ளது: பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்புகளை மீட்டெடுக்கும் மையங்களாக செயல்பட உள்ளன

சென்னை: தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் படிப்படியாக வேகம் பிடித்துள்ளது. உடல் உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, மாநிலத்தில் பல அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாற்று அறுவை சிகிச்சை அல்லாத  உறுப்புகளை மீட்டெடுக்கும் மையங்களாக (NTORC) செயல்பட உள்ளன. கடந்த ஏழு மாதங்களில், தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் படிப்படியாக வேகம் பிடித்துள்ளது. உடல் உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, மாநிலத்தில் பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாற்று அறுவை சிகிச்சை … Read more

30 லட்சம் கேட்கிறார்கள்! அரிய தலமீசியா மேஜர் பாதிப்பால் கலங்கி நிற்கும் ஓசூர் சிறுமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தலசீமியா மேஜர் என்ற குறைபாடுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியின்றி ஏழை கூலித்தொழிலாளி குடும்பம் பரிதவித்து வருகிறது. தலமீசியா மேஜர் குறைபாடு என்றால் என்ன? தலசீமியா மேஜர் என்ற குறைபாடு உடைய குழந்தைகள் பிறப்பது என்பது உலகில் பொதுவாக அரபு மற்றும் ஆசியா நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற குறைபாட்டுடன் ஆண்டொன்றுக்கு சராசரியாக 15,000 குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் … Read more

‘பொய்த் தகவல்களைப் பரப்பும் சரவணனை கைது செய்க’ – மதுரை காவல் ஆணையரிடம் பாஜக புகார்

சென்னை: பாஜகவுக்கு எதிரான பொய் தகவல்களை பரப்பும் மருத்துவர் சரவணனை கைது செய்ய வலியுறுத்தி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக மாவட்ட தலைவர், நிர்வாகிகள் இன்று புகார் மனுக்கள் அளித்தனர். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் கார் மீது காலணி வீசிய புகாரில் 40-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மகளிரணி நிர்வாகிகள் 3 பேர் உட்பட இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடுகின்றனர். இந்த வழக்கில் … Read more

யாருகிட்ட..ஓங்கி அடித்த எடப்பாடி; தலை மீதே வந்து விழுந்த..சுத்தியல்!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருவரும் அதிமுகவை வழி நடத்தினர். இதற்கிடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டது. இது, வெளிப்படையாக மோதலாக வெடித்ததால், அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டினார். அதில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்க செய்தார். இதற்கு … Read more

தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமாருக்கு கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். உடலை மீட்டு தரம்படி கேட்டு மனைவி கொடுத்த புகாரில் பேரில் காலை 11:30 மணிக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறுபக்கம் நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கு … Read more

திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள சுகாதார நிலையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள காளையார்கரிசல்குளம் (மேற்கு) ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரு சில வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பெரும்பாலான மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். காளையார் கரிசல்குளம் மேற்கு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது மிகவும் சேதமடைந்து  இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த … Read more

"நிலுவைத்தொகை செலுத்தியாச்சு; மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல" – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசுத் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி தனது ட்விட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். மின்சாரப் பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் ( POSOCO- Power System Operation Corporation) தலைவர் எஸ்.ஆர். நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்றக் கட்டணமாக 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. பில் (BILL) … Read more

‘கங்குலியின் விலா எலும்பை குறி வைத்து தாக்க சொன்னார்கள்’ – உண்மையை உடைத்த அக்தர்

Shoaib Akhtar Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது. ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாக இந்தியா – … Read more

கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பாலில் ‘யூரியா’ கலப்படம்.. 12,750 லிட்டர் பால் பறிமுதல்..!

திண்டுக்கலில் இருந்து கேரளா சென்ற தனியாருக்கு சொந்தமான அகிலா ட்ரான்ஸ்போர்ட டேங்கர் லாரியில் இருந்த பாலை மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் யூரியா கலக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். அந்த லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750 லிட்டர் பால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நுரைபொங்குவது போல் காட்சியளிக்க பாலில் யூரியா கலக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். Source link

வல்லம் குவாரி சாலையை ‘தமிழ் வழிச் சாலை’ என பெயர் மாற்ற முடிவு: தஞ்சையில் தீவிரமாகும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள வல்லம் குவாரி சாலையை ‘தமிழ் வழிச்சாலை’யாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.10 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல் புதிய பேருந்துநிலையம் வரை உள்ள வல்லம் குவாரி சாலை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு வருகிறது. 40 அடி அகலம் கொண்ட இந்த சாலையில் இருபுறமும் பேவர் பிளாக்குகள் பதிக்கப்பட்ட நடைபாதை, சோலார் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன், … Read more