கடன் தொல்லையால் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிந்த உண்மை..!
கடன் தொல்லையால் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு வனிதா என்ற மனைவியும் 8 வயது மகனும் உள்ளனர். முருகன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும், முருகன் ஊர் முழுவதும் கடன் வாங்கி வந்துள்ளார். வீட்டை வைத்து கடன் வாங்கி உள்ளூரில் வாங்கிய கடனை கொடுத்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். வீட்டிற்கு வந்த வனிதா அவரை … Read more