கடன் தொல்லையால் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிந்த உண்மை..!

கடன் தொல்லையால் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு வனிதா என்ற மனைவியும் 8 வயது மகனும் உள்ளனர். முருகன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும், முருகன் ஊர் முழுவதும் கடன் வாங்கி வந்துள்ளார். வீட்டை வைத்து கடன் வாங்கி உள்ளூரில் வாங்கிய கடனை கொடுத்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். வீட்டிற்கு வந்த வனிதா அவரை … Read more

தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் போதிய தடுப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்

சிவகங்கை மாவட்டம் பனையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மரண குழிகளாக காட்சியளிப்பதாகவும், போதிய விழிப்புணர்வு தடுப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகங்கை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்க பெரியளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன இந்நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்பாச்சேத்தியை சேர்ந்த கொத்தனார் சேதுராமன், அந்த பள்ளத்தில் வழித்தவறி விழுந்து உயிரிழந்தார்.   Source link

தொடர் விடுமுறை காலத்தில் கூடுதல் கட்டணம் | ஆம்னி பேருந்துகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? – அமைச்சர் விளக்கம்

சென்னை: “பல்வேறு புகார்களில் ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட 68 ஆயிரத்து 90 ரூபாய் கூடுதல் கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த ஆக.16-ம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்த காரணத்தால், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் … Read more

இருக்கையின் நுனிக்கு வந்த ஸ்டாலின்; அதிர்ச்சி தகவல் கூறும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு வழிகளில் பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதல்வர் , அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீதும் மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்யும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் திமுக அரசு கவிழ்ந்து விடும், என்பது போன்ற மிரட்டல் அம்புகளையும் எய்துவதை வழக்கமாக கொண்டு வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும், … Read more

தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அமைதியான முறையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த அஇஅதிமுக அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது.  இந்நிலையில் 2018ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் அமைதியான முறையில் முறையிடச் சென்ற   பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு … Read more

ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ரசாயன கலவைக்கு தடைவிதிப்பால் பொள்ளாச்சி பகுதியில் களிமண் சிலை வடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், இப்பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், வடக்கிபாளையம், ஆர்.பொன்னாபுரம், கோபாலபுரம், ஆவல் சின்னாம்பாளையம், அங்கலகுறிச்சி, கோட்டூர், … Read more

டைரி எழுதாமல் வந்த மாணவனை தாக்கிய ஆசிரியர் – போலீஸில் புகார்

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர் இரண்டாம் வகுப்பு படித்து … Read more

Tamil News Live Update: நித்யானந்தாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் … Read more

தென்காசியில் 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

தென்காசி: புலிதேவன் பிறந்த தினம், ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழ்ச்சியில் வன்முறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தென்காசியில் இன்று காலை 9 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம்‌, சிவகிரி வட்டம்‌, பச்சேரி கிராமத்தில் 20.08.2022 நடைபெறும்‌ ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழச்சி மற்றும் 07.9 2022 நெல்கட்‌டும் செவல்‌ கிராமத்தில்‌ நடைபெறும்‌ பூலித்தேவன்‌ … Read more

இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது: மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இஸ்லாம் மதத்துக்கு மாறி, வங்கதேசத்தில் வசித்து வரும் தனது மகள், இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தந்தை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வினோத் பெய்ட் என்பவர், தனது மகளை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றியுள்ளதாகவும், வங்கதேசத்தில் வசித்து வரும் அவர், இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை … Read more