புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக் கோரி சிபிஎம் ஊர்வலம்: போலீஸ் தடுத்ததால் மறியல்
புதுச்சேரி: ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி ஊர்வலமாக வந்த சிபிஎம் கட்சியினரை போலீஸார் தடுத்ததால் நேரு வீதியில் 2 மணிநேரம் மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலம் … Read more