கரோனா தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் 28 மெகா முகாம்களும், மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் … Read more