ஆட்டோ மெக்கானிக் அரிவாளால் வெட்டி படுகொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
மதுரையில் ஆட்டோ மெக்கானிக்கை அரிவாளால் வெட்டி கொலை செய்த 6பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் வீட்டு வாசலில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த போது அங்கு வந்த நண்பர் ஆசிப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த … Read more