ராகுல் காந்தி யாத்திரை: கை கோர்க்கும் முன்னாள் காங்கிரஸ், ஆம் ஆத்மி பிரமுகர்கள்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிகழ்வை பலரும் உற்றுநோக்குகின்றனர். இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொள்கின்றனர். குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேறும் போது ராகுல் மீது சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு மத்தியில், இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது, 12 மாநிலங்களை 150 நாட்களில் கடக்கிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீ-க்கும் அதிகமான பாத யாத்திரையை இதுவாகும். இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் இருக்கின்றனர். யோகேந்திர யாதவ் இவர் அரசியலில் தீவிரமான வாழ்க்கையைத் … Read more