சாட்டை வீசிய இறையன்பு ஐஏஎஸ்; ஆடிப்போய் கிடக்கும் அதிகாரிகள்!
சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது, அமிர்தம் தேசிய கொடி ஏற்ற முன்வந்தபோது அவரது சாதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் குறிப்பிட்ட ஊராட்சியின் செயலாளர் சசிகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் ஒருவழியாக ஓய்ந்தது. இந்த நிலையில், நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. நாடு சுதந்திரம் … Read more