`அங்க நிக்குது திமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை!’- அண்ணாமலை கடும் விமர்சனம்!
சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எம்.எல்.ஏ அசோக்குமாரின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. அதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் பெறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் என்றும், நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்தன. தொடர்புடைய செய்தி: எம்எல்ஏ வீட்டு காதணி விழா… 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை … Read more