ஆளுநரை வைத்து ஆட்டத்தை மாற்றும் மோடி அரசு… விளாசிய கே.எஸ். அழகிரி!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து விலைவாசியும் விண்ணை தொட்டுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை உலக சந்தையில் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்ற போது, இந்தியாவில் மன்மோகன் சிங் 70 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுத்தார். தற்போது 60, 70 டாலருக்கு விற்கும் நிலையில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் தருகிறார்கள். இதைவிட வெளிப்படையாக எதை கூறுவது. விலைவாசி … Read more