திமுக பிரமுகரிடம் திருடிய பலே கில்லாடிகள்.! ஆந்திர விரைந்த தமிழக போலீஸ்.!
திருநெல்வேலி : பாளை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன் (தி.மு.க. பிரமுகர்). இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் கார் ஓட்டுநராக பணிசெய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, இவர் பாளையில் உள்ள வங்கிகளில் பரமசிவ அய்யப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளார். பின்னர், துரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு பணத்தை காரில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி … Read more