அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணைநடிகை திவ்யபாரதி மாயம்!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணைநடிகை திவ்யபாரதி மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி மீது பகலவன் ராஜா என்பவர் மோசடி புகார் மனு அளித்தது மட்டுமின்றி பணம் மற்றும் கார், நகை போன்றவைகளை கேட்கும் ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், திவ்யபாரதி வீட்டில் கொசு மருந்து லிக்யூடை குடித்ததால் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திடீரென மாயமான திவ்யபாரதி அங்கிருந்து தப்பி தனியார் … Read more