புதிய பாதை 2… பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்களின் பெயர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பார்த்திபனின் பெயர் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் அவர் செய்யும் வித்தியாசமான முயற்சிகளும், நடிப்பில் அவர் காட்டும் வித்தியாசமும்தான். 90-களின் தொடக்கத்தில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பார்த்திபன், தொடர்ந்து பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகம பதனி. புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் இயக்கம். உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த … Read more

தமிழக தபால் துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

தமிழக தபால் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பணியாளர் கார் டிரைவர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழக தபால் துறை பணியின் பெயர் : பணியாளர் கார் டிரைவர் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு பணியிடம் … Read more

புதிதாக கட்டப்பட்டுள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, மருத்துவத்தின் தந்தை என்று அழைக்க கூடிய ஹிப்போகிரேட்ஸ், உலகளாவிய பரிகாரத்தின் தெய்வம் பனாசியா ஆகிய மூன்று சிலைகளையும் திறந்து வைத்த முதலமைச்சர், 20 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார். Source link

பரங்கிப்பேட்டை | சுருக்குமடி வலைக்கு எதிராக 2,000 மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்

கடலூர்: பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக 2 ஆயிரம் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது. பரங்கிப்பேட்டை விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை, இரட்டை … Read more

சுங்கச்சாவடியில் சசிகலா காரின் கண்ணாடியில் விரிசல் – ஆதரவாளர்கள் திடீர் மறியல்!

திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா காரின் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பயணமாக சசிகலா தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சசிகலா நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் கார் கடந்த போது தானியங்கி தடுப்பு, காரின் … Read more

அன்று மோசமான தோல்வி… ‘கேப்டன் ட்ராவிட்’டிடம் இருந்து ‘கோச்’ டிராவிட் பாடம் படித்தாரா?

அன்புள்ள வாசகர்களே, ஒரு நிலைத்தன்மை இல்லாத அணி அதன் மூத்த வீரர்கள் மீதும், ஐசிசி நடத்தும் தொடர்களில் அந்த செயல்பட உள்ள விதம் குறித்து கேள்வியை எழுப்புகிறது. இப்படியான இந்த குறுகிய பாதையில் ராகுல் டிராவிட் இதற்கு முன்பு நடந்துள்ளார். அது முதலில் 2007 உலகக் கோப்பைக்கான அணியின் கேப்டனாகவும், இப்போது அணியின் பயிற்சியாளராகவும் தான். அதனால் அவர் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்களின் விருப்பங்களை ஆராயும் பணியில் … Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு :  ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை.!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக … Read more

இனிப்பகத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 லட்சம் சில்லறை நாணயங்கள் கொள்ளை

வேலூர் மாவட்டம் வேலப்பாடி ஆரணி சாலையில் உள்ள இனிப்பகத்தில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சில்லறை நாணயங்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கடைக்குள் விலை உயர்ந்த பொருட்கள் ஏதுமில்லாததால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 14 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 1 ரூபாய், 2 ரூபாய் சில்லறை நாணயங்களை திருடிச்சென்றனர் Source link

'மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது' – முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலை: “மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு ரூ.340 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 1.74 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் … Read more

சொந்த மாவட்டத்திலேயே காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் – மேலும் 9 பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு

ஓ.பி.எஸ். ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, ஈ.பி.எஸ்.-க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம், ஈ.பி.எஸ். ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2452 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவு பொதுகுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் பொழுது, ஈ.பி.எஸ்.-க்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ். ஆதரவு நிலைபாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக ஈ.பி.எஸ். ஆதரவு … Read more