கடன் செயலிகளுக்கு தடை விதிக்குமா தமிழக அரசு? வேல்முருகன் வைத்த கோரிக்கை!
ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரித் தாக்குதல் போன்றவை ஏற்படுத்திய மிகப்பெரும் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே, கொரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய பெருந்தாக்கம் பல குடும்பங்களை வாழ்வாதாரமின்றி நிலை குலைய வைத்துவிட்டது. இதன் காரணமாக, தங்களது … Read more