அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் – ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை தொடக்கம்
சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்ச்ச்சி சென்னையில் நாளை (ஜூலை 9) தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் மான்ட்ஃபோர்ட் இண்டோர் ஆடிட்டோரியத்தில் காலை … Read more