அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் – ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்ச்ச்சி சென்னையில் நாளை (ஜூலை 9) தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் மான்ட்ஃபோர்ட் இண்டோர் ஆடிட்டோரியத்தில் காலை … Read more

செல்போனின் பேசியபடியே தண்டவாளத்தை கடந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

செல்போன் பேசியடியே சென்ற மாணவன் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்  ஜெகன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.  சம்பவதன்று, கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது , அங்குள்ள தண்டவாளத்தை  செல்போன் பேசியப்படியே கடக்க முயன்றார்.  அப்போது, எதிர்பாராத  விதமாக திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே … Read more

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இரு பிரிவினர் நாற்காலிகளை வீசி தாக்குதல்.!

ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இருபிரிவினர் நாற்காலிகள் வீசி தாக்கியதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற சிலர் திடீரென இ.பி.எஸ்.க்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அங்கிருந்தவர்களுக்கு இடையே கைக்கலப்பில் ஈடுபட்டு நாற்காலிகளை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சிலர் காயமடைந்த நிலையில், கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே … Read more

ஓசூரில் புத்தகத் திருவிழா: குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக தொடக்கம்

ஓசூர்: ஓசூர் நகரில் மாநிலத்திலேயே முதல் முறையாக அரசு ஒத்துழைப்புடன் புத்தகத் திருவிழா குளிர்சாதன வசதியுடன் கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஓசூரில் 11-வது புத்தகத் திருவிழா ஹில்ஸ் ஹோட்டல் அரங்கில் இன்று காலை 10.3 0மணியளவில் தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வுக்கு புத்தகத் திருவிழா குழு தலைவர் அறம்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோட்டாட்சியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் புத்தகத்திருவிழா நோக்கம் மற்றும் அறிமுக உரையாற்றினார். … Read more

Vijay Tv Serial: ராதிகா- கோபி உறவை போட்டு உடைத்த பாக்யா; என்ன நடக்கும் இனி?

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் உச்ச கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் பாக்கியலட்சுமி என்கிற பாக்கியா. 40களின் இறுதியில் இருக்கும் பாக்கியாவுக்கு வளர்ந்த 2 மகன்கள், அதில் ஒரு மகனுக்கு திருமணமாகி மருமகள் இருக்கிறாள். ஒரு மகள் பள்ளிக்கூடம் படிக்கிறாள். கணவன் கோபி படித்தவன் தனியாக ஒரு நிறுவனம் நடத்துகிறான். பாக்கியா ஓரளவுக்கு மட்டுமே படித்தவள். குடும்பமே உலகம் என நினைப்பவள். ஒரு சிறிய கேட்டரிங் நிறுவனத்தை … Read more

#BigBreaking || திடீர் திருப்பம்… நாளையே தீர்ப்பு…? சற்றுமுன் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு தகவல்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது … Read more

அரசுப் பள்ளியில் பயிலும் 19 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று.. பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் பயிலும் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கும், பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பள்ளியிலும் மாணவர்கள் வசிக்கும் இடங்களிலும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link

ராமநாதபுரம் | ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்: இருக்கைகள் வீச்சு, தொண்டர்கள் மண்டை உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருக்கைகள் வீசப்பட்டன. இரு தொண்டர்களுக்கு மண்டை உடைந்தது. கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மஹாலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆக்குவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, அதிமுக மகளிரணி மாநில … Read more

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ்… இவ்வளவு நன்மைகள் இருக்கா !

பாகற்காய் ஜீஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றிதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பாகற்காய் என்பது அனைவராலும் விரும்பப்படாத காய்கறியாகும். ஆனால் அதில் இருக்கும் நன்மைகள் பல. இது கசப்பாக இருந்தாலும், இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை தடுக்கும் குணம் உள்ளது. இதில் நார்சத்து, வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த சத்துக்களால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. பாகற்காய் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும், அதே பயன் பாகற்காய் ஜீஸில் இருக்கிறது. வைட்டமின் சி … Read more

7499 கோடி ரூபாய் உபரி வருவாய்… டெல்லி மாநில அரசு போல, தமிழக அரசு வருமா?

ஓர் அரசும், அமைச்சரவையும் நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை என்று, அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.  உயர்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நேர்மைக்குச் சான்று. ஓர் … Read more