“அவர் ஒருமையில் பேசவில்லை, உரிமையில் தான் அப்படி பேசினார்” – மேயர் பிரியாவின் விளக்கம்
Chennai Tamil News: தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை கடுமையாக பேசினார் என சர்ச்சை வெளியானது. அதற்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளதாவது: “மாண்புமிகு அமைச்சர் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பில், கார்பரேஷன் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை கூறினோம். எப்போதும் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைக்கும் அவர், அன்று என்னை பேச சொன்னார். அதை நான் உறுதி செய்துகொள்ள மீண்டும் கேட்டேன். அது இயல்பான உரையாடல் மட்டுமே, அவர் என்னிடம் கடுமையாக … Read more