சுவர் ஏறிக்குதித்து விளையாட சென்ற சிறுவன்.. உயரழுத்த மின் கம்பி உரசியதில் நேர்ந்த பரிதாபம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் ஆலை சுவரை எட்டி குதித்து விளையாட சென்றபோது உயரழுத்த மின் கம்பியில் உரசியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் கிறிஸ்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் நிகிலன்(15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10வது வகுப்பு படித்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரும் … Read more