“அந்த மாணவிகள் என்மகளின் ஃப்ரெண்ட்தானா? ஆதாரத்த காட்டுங்க’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்
45 நாட்களாகியும் மர்மம் ஏன் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று விழுப்புரத்தில் பேட்டியளித்த கள்ளக்குறிச்சி மாணவி தாயார் செல்வி வருத்தம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேற்றைய தினம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை விவரங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பரிசோதனை அறிக்கை விவர நகல்களை வழங்கும்படி மாணவியின் தாயார் மனுதாக்கல் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாயார் செல்வி, … Read more