#BigBreaking | சேலத்தில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கூட்டாக தற்கொலை முயற்சி – வெளியான அதிர்ச்சி காரணம்.!
சேலம் வாழப்பாடி அருகே, அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் கூட்டாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர், நான்கு நாள் விடுமுறையை முன்னிட்டு விடுதியில், வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது. நேற்று பள்ளி திறந்த … Read more