முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட கொத்தனார், காவல்துறையினர் விசாரணை..!
முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டி கொலை பற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பனியகுறிச்சி பகுதியில் சேர்ந்தார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சுந்தர் என்பவருக்கு மடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளர் வெட்டி உள்ளார் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜெயபாலுக்கும் சுந்தருக்கும் இடையே … Read more