முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர்  ராஜ்குமார் இவர் இங்கு  நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூரமான … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அறநிலையத்துறையின் கேள்விகளுக்கு தீட்சிதர்கள் பதில் அளித்த நிலையில் இன்று குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

"பள்ளி நேரத்தில் பஸ் இல்லை": ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருக்கோயிலூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்திலிருந்து திருக்கோயிலூர் நகர பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசுப் பேருந்தில் கூவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தினமும் திருக்கோயிலூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்த … Read more

நீங்கள் எங்களை கொல்லாத வரை, நாங்கள் வேலை செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கையை வெளியிட்டதில் ஊழல் செய்ததாக அவர் மீதும், பல கலால் துறை அதிகாரிகள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது. இதுகுறித்து சிசோடியா ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், சிபிஐயின் நடவடிக்கையின் நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுவது அல்ல, மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர்களை குறிவைப்பது என்று கூறினார். சிபிஐ விசாரணை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து … Read more

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – இபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுக-வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து … Read more

நாட்டில் கம்யூனிஸம் அழிந்து வருகிறது: எச்.ராஜா கருத்து

உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுகின்றன என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். ‘மோடி @20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற நூல் குறித்து கட்சியினரிடம் விளக்கும் கூட்டம், காரைக்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா பேசியது: இந்த நூலில் உள்ள கருத்துகளை மக்களிடம் கட்சியினர் கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டில் கம்யூனிஸம் அழிந்து … Read more

அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை: கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க … Read more

அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை ரயிலில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1.3 கிலோ தங்க நகை, ரூ.37 லட்சம் பறிமுதல்: நகைக்கடை ஊழியரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஆலப்புழா எக்ஸ்பிரசில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.357 கிலோ தங்க நகைகள், ரூ.37.43 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையம் வந்த பல்வேறு ரயில்களில் ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் அதிகாலை 3.30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில்  இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை … Read more

கல்பாக்கம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது புதுச்சேரி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் … Read more