கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளான நிலையில், பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து சுற்றுலா பயணகள் மீட்க்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டம்டம் பாறை அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக பேருந்து பிரெக் பிடிக்காததால், பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து, பேருந்துக்கு உள்ளே இருந்த சுற்றுலா … Read more