தடை காலம் முடிந்தது -அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்களா?
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட்டுள்ளதால் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இதனால் எடப்பாடி … Read more