இயேசுவின் சீடருக்கே சமாதி; சென்னையின் கருப்பு பக்கம்!
தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னையை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும், ‘சென்னை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உலக கிறிஸ்தவர்களின் வரலாற்றில் சென்னைக்கென ஒரு கருப்பு பக்கமும் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உலகில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். இரு நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகப்பெரிய விடுமுறை காலமாக கருதுகிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளம் ஒற்றை மனிதர் இயேசு. மனிதனால் பூமியில் அவதிரித்து மரணத்துக்கு பிறகு மீண்டும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் என்று … Read more