முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட கொத்தனார், காவல்துறையினர் விசாரணை..!

முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டி கொலை பற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பனியகுறிச்சி பகுதியில் சேர்ந்தார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சுந்தர் என்பவருக்கு மடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு இருந்து வந்துள்ளது.  இதனால் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளர் வெட்டி உள்ளார் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜெயபாலுக்கும் சுந்தருக்கும் இடையே … Read more

உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்பு துறையை மேம்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவுப்பாதுகாப்புத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் வருகின்றனர். இதற்கேற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே செல்கின்றன. பெரும்பாலான … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளனர்.

அமித்ஷாவை நேரில் சந்தித்த ஜூனியர் என்.டி.ஆர்… அரசியலில் களமிறங்குறாரா?

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் ஜூனியர் என்டிஆர் தெலங்கு சினிமாவின் ரத்தினம் … Read more

விதவிதமான முட்டை ரெசிபிகள்.. டயட் இருப்பவர்கள் இதை ட்ரை பண்ணலாம்!

உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றுதான். ஏனென்றால் உணவு அனைவருக்கும் பிடித்தமானது. அதில் கட்டுப்பாடு என்பது சற்று கடினமானது தான். உடல் எடையைக் குறைக்க டயட், உடற்பயிற்சி எனப் பல மேற்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான டயர் முறை பக்கவிளைவுகள் இல்லாததாகும். உடல் எடை குறைப்பில் முட்டை சிறந்ததாகவும், முதன்மையானதாகவும் உள்ளது. காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஆனால் முட்டை சிறந்தது என்பதற்காக எண்ணெய், வெண்ணெய் போட்டு சமைக்க கூடாது. அது பலனில்லை. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிடும் … Read more

'டீ மேட்'  என்ற பெயரில் மீண்டும் வழக்கத்திற்கு வரும் பால்…!

ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பாலின் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மி.லி., 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 21 … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் அவருக்கு பதிலாக பேருந்தை ஓட்டிய நடத்துனர்.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் அவருக்கு பதிலாக நடத்துனர் பேருந்தை ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட தடம் எண் 212 என்ற பேருந்தை ஓட்டுனர் தரணியேந்திரன் இயக்கி வந்தார். அந்த பேருந்தில் 46 பயணிகள் இருந்த நிலையில் ஓட்டுனர் தரணியேந்திரன் குடிபோதையில் இருந்ததால் அவரால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து தடுமாற்றத்துடன் நடத்துனர் பேருந்தை இயக்கி வந்த நிலையில் … Read more

மின் கட்டணம் உயர்வு குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது

சென்னை: தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளது. குறிப்பாக, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 முதல் 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, … Read more

அந்த 30 நிமிடங்கள்… ஓபிஎஸ் உடன் ரகசிய ஆலோசனை- வெல்லமண்டி சொன்ன தகவல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்நிலையில் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, தலைவர்கள் பலரும் பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு நேரில் வருகை புரிந்தனர். விஜயலட்சுமி படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அப்படியே ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக விளங்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவரும், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அதிமுக பொறுப்பாளர் மனோகரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். இதையடுத்து … Read more

மாஜி அமைச்சர் உறவினர் காவிரியில் மூழ்கி பலி: மகனை காப்பாற்ற முயன்ற போது பரிதாபம்

மொடக்குறிச்சி: ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளித்தபோது சுழலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட மகனை மீட்க முயன்ற தந்தை நீரில் மூழ்கி பலியானார். இவர் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினராவார். கோவை அடுத்த மதுக்கரை மார்க்கெட் அருகே அன்புநகரை சேர்ந்தவர் பாலசண்முகம் (44) விவசாயி. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெரிய மாமனாரது மகன் ஆவார்.  ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அடுத்த மன்னதாம்பாளையத்தில் இவர்களது குலதெய்வ கோயிலான குலவிளக்கம்மன் கோயில் உள்ளது. இங்கு கிடா விருந்து வைப்பதற்காக நேற்று … Read more