சென்னையில் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம் – முதல்வர் ஸ்டாலின் டிவிட்.!
சென்னையின் 383-ஆவது பிறந்த நாளையொட்டி, “நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்”. என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, “திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையாக்கியவர். இன்று இதற்கு 383-வது பிறந்தநாள். #HBDChennai! பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு … Read more