தூத்துக்குடி துப்பாக்கிசூடு: அறிக்கையை மறைக்கிறதா அரசு? டிடிவி சரமாரி கேள்வி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் எவ்வித வழிமுறைகளையும் அலுவலர்கள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக ட்வீட் போட்டுள்ளார். … Read more