மாணவர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – பள்ளிக்கல்வி துறை அதிரடி!
ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், … Read more