Today Rasi Palan 22nd August 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 22nd August 2022, Monday ராசிபலன் ஆகஸ்ட் 22 திங்கள்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 22nd August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 22ம் தேதி 2022ராசி … Read more

குடும்ப தகராறு.. மகளுடன் வாய்காலில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு..!

குடும்பத் தகராற்றல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பகுதியில் வசித்துவருபவர் தீபக். இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவி இரு மகள்களும் உள்ளனர். ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த இவர் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணி செய்து வருகிறார். இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது.  சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்தது நள்ளிரவில் கண்விழித்த போது மனைவி … Read more

பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு: இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் (36), அவரது மனைவி டெல்சித்ரா (36), மகன் வெனுஷன் (7), இரண்டு மாதகுழந்தை பிரவீன்ஷா. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் (30), அவரது மனைவி சாந்தி (30), குழந்தைகள் … Read more

கோவை, மதுரை எய்ம்ஸ் என்னாச்சு? டெல்லி கிளம்பும் அமைச்சர்!

கொரோனா தடுப்பூசி, எய்ம்ஸ் பணிகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை குறித்து பேச டெல்லி செல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவமனையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் (ஆகஸ்ட் 21) 50 ஆயிரம் … Read more

அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் மகளை வீசி கொன்று தற்கொலை செய்த தாய்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய மற்றொரு மகள்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (38). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (32). முதல் மகள் மதுநிஷா (12) அரசூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பும், 2வது மகள் தருணிகா (6) ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்கிடையே தகராறு … Read more

தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பான அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுத் தலைவர் டேவிதார், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று தாக்கல் செய்தார். மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை உருவாக்கும் வகையில் மத்திய அரசு 2015-ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியது. இதன் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகள் வழங்கும் சேவைகளில் ஸ்மார்ட் தீர்வுகளைப் பயன்படுத்தவும், ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து, … Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. விண்ணப்பிப்பது எப்படி.?

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6   பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள். ஆகஸ்ட் 27 முதல் 29 … Read more

அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் | ‘பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு – முன்னாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து

சென்னை: இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் ‘பாலியல் கல்வி தான் இதற்கு ஒரே தீர்வு’ என்கிறார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா. கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவில் சிறைக்காவலில் இருந்த மதுரா என்ற பழங்குடியினப் பெண், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்நிலைய வளாகத்தில் 2 போலீஸாரால் பாலியல் … Read more

உணவு பழக்கம் எப்படி இருந்தாலும் உடற்பயிற்சி மிக அவசியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: நம் உணவுப் பழக்கம் எப்படி இருந்தாலும், அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று, சென்னையில் நடந்த ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஞாயிறுதோறும் சென்னையின் முக்கியமான சாலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு … Read more

நோயாளிக்கு நலமுடன் இருப்பதாக சான்று: மருத்துவரின் பதிவை நிறுத்தும் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சிகிச்சையில் இருந்த நோயாளி நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவரின் பதிவை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2015 செப்.27-ல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர் சிகிச்சை பலனின்றி அக்.11-ல் இறந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக பிச்சுமணியின் மகள் சுபிதா மருத்துவ ஆணையத்தில் அளித்தபுகாரில், தனது தந்தை சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் … Read more