ஸ்ரீமுஷ்ணத்தில் அதிரடி சோதனை! கையும் களவுமாக சிக்கிய பதிவாளர்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சார் பதிவாளர் பழனிவேல், ஒப்பந்த பணியாளர் எழில் பிடிபட்டனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்தில், ராஜேந்திர பட்டினத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் வேல்முருகன் என்பவர், ராஜேந்திர பட்டினம் மற்றும் விருத்தாச்சலத்தில் எங்களுக்கு வீடு உள்ளது. தன்னுடைய நிலத்தை ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட் பதிவு செய்வதற்காக கேட்டுள்ளார். அப்பொழுது பொறுப்பு சார்பதிவாளர் பழனிவேல் தான செட்டில்மெண்ட் செய்வதற்கு ரூபாய் … Read more