அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 9

*காட்சி வன்முறை*நாம் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும் திடீரென ஒருவர் நம்மிடம் வந்து கேட்பார். ”கருப்பா, குட்டையா, கனமா, சுருட்ட முடி வச்சிருப்பாரே அவரத் தெரியுமா?” இன்னொருவர் நம்மை நைச்சியமாய்ப் பேசியோ, கையைப் பிடித்தோ கூட அழைத்துச் செல்வார். ”அஞ்சி நிமிசம் வாரீக, இருக்கீக, போறீக! காசொன்னும் குடுக்க வேண்டா!” வடிவேலு நகைச்சுவையைப் போலத்தான் இன்றைய விளம்பர உலகம் இருக்கிறது. அது விரிக்கும் வலையில் சிக்கிக் கொண்டால் பாதிப்புதான். விளம்பரங்கள் ஓயாமல் நம்மைத் துரத்துகின்றன. தொலைக்காட்சியில் விளம்பரங்கள். திரைப்படத்தில் … Read more

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல்.! இளைஞர் கைது.!

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சாக்கு பையுடன் வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 21 கிலோ எடையுள்ள 10 … Read more

அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20… சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC 70 ரூபாய்க்கு பில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கினார். அந்த தேநீரின் விலை வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி … Read more

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று … Read more

உடுமலை அருகே நாட்டின் முதல் ‘ தென்னை மகத்துவ மையம் ' அமைப்பு

உடுமலை: உடுமலை அருகே நாட்டின் முதல்’தென்னை மகத்துவ மையம்’ அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அணையை ஒட்டி 102 ஏக்கர் பரப்பில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு சொந்தமான, செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணை உள்ளது. இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தரமான தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. அங்கு குட்டை, நெட்டை ரக, வீரிய ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்த … Read more

ஒசூரில் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்த 2,000 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்; காரணம் என்ன?

ஒசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியது: ஒசூரில் 2,000-கும் மேற்பட்ட குறு … Read more

தமிழகத்தில் இன்று முதல் இந்த சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாயாகவும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாயாகவும், பல அச்சு வாகனங்களுக்கு 234 ரூபாயிலிருந்து இலிருந்து 258 ரூபாயாகவும் … Read more

இன்று புதிய தொழிலாளர் விதிகள் அமல்… வாரம் 3 நாள் விடுமுறை!!

புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும்கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி … Read more

தமிழகத்தில் 2,381 அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்க உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் 2019-ம்ஆண்டு தொடங்கப்பட்டன. ஆசிரியர் பற்றாக்குறையால் இந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தன. இதையடுத்து, ‘‘அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த … Read more