திண்டுக்கல்.! தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் தனியார் காகித ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் டன் கணக்கில் பழைய பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பழைய பேப்பர் வைத்திருந்த பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து பேப்பர் … Read more