திண்டுக்கல்: வீடு புகுந்து இளைஞர் கொலை – மர்ம நபருக்கு போலீசார் வலை

திண்டுக்கல்லில் வீடு புகுந்து இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (18) பெயிண்ட்ராக பணிபுரிந்து வரும் இவர், நேற்றிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், பிரபாகர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார், பிரபாகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத … Read more

Tamil News Live Update: சென்னையில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம்.. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை! கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை. கட்டாய மதமாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் கூறப்படுவதை ஆதாரமாக ஏற்க முடியாது. தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசியலமைப்பு சட்டப்படி … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (04.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 04/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 45/40 உருளை 35/30/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 40/35/30 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 20/17 முள்ளங்கி 20/17 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

மனைவி அடித்து கொலை.. ரூ.5 லட்சம் 75 சவரன் பெற்ற சித்த வைத்தியர்.. நம்பிய மனைவியை நாடகமாடி கொன்றார்.!

5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 75 சவரன் நகையை பெற்றுக் கொண்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சித்தவைத்தியர் ஒருவர், ஒரே வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. வரதட்சணைக்கு கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட கேரளாவில் தான் இந்த வரதட்சணை கொலை அரங்கேறி இருக்கிறது. கேரள மாநிலம், ஆழப்புழா பகுதியை அடுத்த சேர்த்தலாவை சேர்ந்தவர் 50 வயது … Read more

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாதான் மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும்: பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: சமூகநீதி, சமத்துவம், சகோதரத் துவம் கொண்ட இந்தியாதான், மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்குப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: `தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது. பேச்சுப் … Read more

புதைத்த உடலை தோண்டியெடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்த சகோதரர்

வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை, 18 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்யும் சகோதரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (60), இவர் கடந்த மே 12 ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த மே 16ஆம் தேதி சிகிச்சை … Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு; மத்திய சுகாதார செயலாளர் கடிதம்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தனிந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, … Read more

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பயணம்… 12 நாட்களில் லட்சக்கணக்கில் அபராத விதிப்பு.!!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது கடந்த 23 ஆம் தேதியில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  … Read more

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள்.!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்… அடிமைப் பெண் படத்தில் ஒரேயொரு டூயட் பாடலுக்கு இளமையான குரலைத் தேடினார் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆருக்கு அறிமுகமான எஸ்.பி.பி. முதல் பாடலை கே.வி.மகாதேவன் இசையில் பாடினார். தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் எம்ஜிஆருக்கு பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது சிவாஜி கணேசன் தமது படங்களுக்கு டி.எம்.எஸ் குரலையே விரும்பிய … Read more

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு, நகரங்களில் பெரும் அளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் … Read more