தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.!!

இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், தமிழகத்தில் நேற்று … Read more

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த … Read more

மேகதாது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உரிமைகளை விட்டுத்தராது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஒரு போதும் உரிமைகளை விட்டுத் தராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்துப் பேசினார். ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை அவர் பார்வையிட்டார். ராணிப்பேட்டையில் 118 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,இன்றுதிறந்து வைக்கிறார். Source link

அதிமுக அலுவலகம் செல்ல சசிகலா திட்டமா? – அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் சலசலப்பு

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி மனு அளித்து வருகின்றனர். இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த 26-ம் தேதி அரசியல் சுற்றுப்பயணத்தை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கினார். ஆர்.கே.பேட்டையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேற்கு திசை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர் ஒன்றாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் … Read more

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் பணியாளர்களுக்கு இளம் திறமையான இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department பதவி பெயர்: Fellows and Senior Fellows மொத்த காலியாக உள்ள பணியிடங்கள் : 152 கல்வி தகுதி: Any Degree சம்பளம்:  Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/- கடைசி தேதி: 30.06.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tnschools.gov.in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform Source link

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் … Read more

சி.பி.எஸ்.இ, சி.ஐ.எஸ்.இ-யின் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை-15 வெளியாக வாய்ப்பு.!

சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ வாரிய 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தேர்வுகளை இரண்டு பருவங்களாக பிரித்து சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ நடத்தியது. தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.  Source link

இந்திய ரயில்வே மகுடத்தின் மாணிக்கம் ராயபுரம் ரயில் நிலையம்: ஜூன் 28-ல் 166 ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னை: இந்தியாவின் பழமையான ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் நேற்று முன்தினம் (ஜூன் 28) 166 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையம், இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாகத் தொடரும் என்று தெற்கு ரயில்வே புகழாராம் சூட்டியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை புறநகர் வலையமைப்பில் ராயபுரம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாகும். இது, இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பழமையான ரயில் நிலையமாகும். சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-அரக்கோணம் மார்க்கத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. இங்கு … Read more