அதிமுக அலுவலக கலவர வழக்கு: இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
அதிமுக பொதுக் குழு அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 1-ஆம் தேதி இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பயங்கர … Read more