ஆஸ்கர் குழுவில் தென் இந்திய முதல் நடிகர்: ட்ரெண்டிங் ஆன சூர்யா

உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடப்பு ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் சண்டை.! நான் விலகிக்கொள்கிறேன்… டிவிட்டில் டிவிஸ்ட் வைத்த அதிமுகவின் முக்கிய புள்ளி.!

அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் பதிவில் டுவிட்டர் பதிவில் “நதிக்கரைகள் இருகரைகள் என்ற நம்பிக்கை தகர்ந்ததால் விலகுகிறேன்” என்று மருது அழகுராஜ் விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் … Read more

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, கிருமி நாசினியை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பாக ஆந்திரா மற்றும் தமிழக மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு காவல்துறையினர், மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர்.  Source link

“இளங்கோவடிகள் குறிப்பிட்ட சிறந்த மன்னன் போல் பிரதமர் இருப்பார்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: “2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாக பாராட்டினார். அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் இணைந்து 5 நாட்கள் நடத்தும் பாலாறு பெருவிழா இன்று தொடங்கியது. இவ்விழா ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீ நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக … Read more

கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!

கோவை மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா(23). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு கமலி(20) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. அய்யப்பா திருமணத்திற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் இடம் 28,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை சரியான நேரத்தில் திருப்பி தர முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி … Read more

டீஸ்டா செடல்வாட் கைது: ஐ.நா அதிகாரி அறிக்கை தேவையற்றது; வெளியுறவு அமைச்சகம் பதில்

சமீபத்தில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்து அவசியமில்லாதது என்று வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கூறியது. “இந்த கருத்துக்கள் முற்றிலும் தேவையில்லாதது மற்றும் இது இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். “இந்தியாவில் உள்ள அதிகாரிகள், நிறுவப்பட்ட நீதித்துறை செயல்முறைகளின்படி கண்டிப்பாக சட்ட மீறல்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இத்தகைய … Read more

ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்வதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

அதிமுகவுக்குத் துரோகம் செய்யும் ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டுதலாலேயே திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காவல்துறையும், அரசும் கட்டுப்படுத்தாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். Source link

'எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு திமுக முயற்சிக்கிறது' – ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு தாவ திமுக முயற்சிக்கிறது என, மதுரையில் தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார். மதுரை மாநகர தமாகா தலைவராக இருந்த சேது ராமன் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக புதிய மாநகர தலைவராக ராஜாங்கம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காமராசர் சாலையில் செயல்பட்ட தமாகா மாநகர மாவட்ட அலுவலகம் பைபாஸ் ரோடு குரு தியேட்டர் அருகே மாற்றப் பட்டது. இந்த அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திறந்தார். இதன்பின், … Read more

நடிகை மீனா கணவரின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம்?

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்த நடிகர் பூ ராமு, நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் இருவரின் அடுத்தடுத்த மரணங்களால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர் இளம் வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மீனாவின் கணவருக்கு என்ன ஆனது? தமிழ் சினிமாவில் 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்தி என முன்னணி நடிகர்களுன் ஜோடியாக … Read more

உதய்பூர் நகரை கன்னையா லால் படுகொலை சம்பவம்… மாநில முதலமைச்சர் மீது அண்ணாமலை தாக்கு.!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர்,  நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒரே காரணத்திற்காக, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்படவே, ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதற்கிடையே, கொலையாளிகள் இருவரையும் செய்த என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக … Read more