அக்னிபாத் போராட்டங்கள்: என்.டி.ஏ ஆளும் உ.பி., பீகார் மாநிலங்களில் கடும் நெருக்கடி
அக்னிபாத் ராணுவத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், செகந்திராபாத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் போராட்டங்கள் கடும் வன்முறையாக இருந்தது. அங்கே போராட்டக்காரர்கள் ரயில், பேருந்துகள் மற்றும் போலீஸ் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். மேலும், என்.டி.ஏ ஆளும் பீகாரிலும் தீ வைத்தனர். பீகாரில் மாநில பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் துணை முதல்வர் … Read more