#திருநெல்வேலி || மொபட் மீது கார் மோதி விபத்து.! தந்தை, மகள் உயிரிழப்பு.!
திருநெல்வேலி மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(55). இவரது மகள் ஜான்சி (24). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜான்சி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தந்தையோடு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது … Read more