திமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு – துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் ஜூலை 3-ம் தேதி நடக்க உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் பெரும்பாலான உள்ளாட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கான சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு தலைப்பில் சிறப்புரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் … Read more

“ஆட்சி மாறியபின், முதல் நாள் முதல் கைது இந்த அமைச்சர்தான்”- அண்ணாமலை

“தற்போதுள்ள தமிழக அரசு மாறும்போது முதல்நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்” என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், … Read more

பூரி மாதிரி புஸு புஸு சப்பாத்தி: தண்ணீர் அளவு முக்கியம் மக்களே..!

நாம் உடல் ஆரோக்கியத்திற்காக ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வோம். நம்மில் சிலர் துணை நோயால் பாதிக்கப்பட்டிருப்போம். இந்நிலையில் நம்மில் பலர் வெள்ளை சாதத்திற்கு பதில் சப்பாத்தியைத்தான் தேர்வு செய்வோம். நாம் எத்தனைவகையான கோதுமை மாவை வாங்கினாலும் மிரதுவான சப்பாதி வருவது எளிதல்ல. ஆனால் சில டிப்ஸை பின்பற்றினால், நம்மால் மிரதுவான சப்பாத்தி செய்ய முடியும் ஒரு கப் கோதுமைவுக்கு, ½ கப் தண்ணீர் எடுத்துகொள்ளவும். தற்போது நன்றாக கலந்துவிடவும். தற்போது சீராக பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு … Read more

வரலாற்று சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாயின் மதிப்பு.! 

நேற்று வா்த்தகத்தில் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசு ஏற்றம் பெற்றது. இதனையடுத்து வரலாற்று சரிவிலிருந்து இந்திய ரூபாய் மீண்டுள்ளது. சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து உள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் எழுச்சி காண்பதற்கு சாதகமாக அமைந்துள்ளது. வங்கிளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் ரூ 78.06 … Read more

முதியோர் உதவி தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக உதவியாளர்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முதியோர் உதவி தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்பு கொண்ட கிராம நிர்வாக உதவியாளர் ஒப்புதல் வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. செய்யார் வட்டம் மாளிகைபட்டு கிராமத்தில் முருகன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இவர் முதியோர் மற்றும் விதவை உதவி தொகை பெறும் பயனாளிகளிடம் கட்டாயமாக லஞ்சப்பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் முருகனிடம் லஞ்ச வசூல் … Read more

கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த 3 முறை கவுன்சில் கூட்டங்கள் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவாதிப்பதற்கான தளம் அரசியலமைப்புச் சட்டத்தின் 263-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை அமைக்க வழிவகை செய்கிறது. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் பொது நலன் … Read more

கிட்ஸ் ஸ்பெஷல் || அதென்ன சாக்லேட் பால்ஸ்.. உடனே செஞ்சி கொடுங்கள்..!

குழந்தைகளுக்கு விதவிதமாக உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப்பரான சாக்லேட் பால்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம். தேவையானவை: கோகோ பவுடர் – 25 கிராம், கன்டென்ஸ்டு மில்க் – கால் கப்,  பட்டர் – ஒரு ஸ்பூன், உப்பு – சிறிது, சாக்லேட் பால்களை உருட்ட உலறவைத்த தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன் பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ். செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாத்திரத்தில் … Read more

யாராவது இருக்கீங்களா.. பயமா இருக்கு…! மாணவர் இல்லா பள்ளி பணியில் இரு ஆசிரியர்கள் ..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் கூட படிப்பதற்கு வராததால், அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைத்துவிட்டு அங்கு பணிபுரியும் இரு ஆசிரியர்களும் சொந்த வேலையை பார்க்க வீட்டுக்கு சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கண்டுகொண்டன்மாணிக்கம் கிராமத்தில் உபகார மாதா துவக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கல்வியின் தரம் சரியில்லாததால் கடந்த சில வருடங்களாக மாணவர் … Read more