சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்.!
சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பிரானூர் பாடர் பகுதியை சேர்ந்தவர் சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ். இவர் நேற்று மேலூர் கதிரவன் காலனியை சேர்ந்த விறகு வெட்டும் 6 தொழிலாளர்களுடன் மதுரை மாவட்டம் காண்டை கிராமத்திற்கு சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது எம். சப்புலாபுரம் பகுதியில் உள்ள பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் … Read more