தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவு வெளியானது.!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை … Read more

நீட் தேர்வு இல்லாமல் பயின்ற கடைசி பேட்ச்… 36 பதக்கங்களை வென்ற மாணவன்.!

பாட்டிக்கும், தந்தைக்கும் புற்று நோய் பாதித்த நிலையில், தாயும் நோயால் பாதிக்கப்பட்ட இக்கட்டடான சூழலிலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் பிரசாந்த் 36 பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை பட்டப்படிப்பு நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதக்கங்களை வழங்கினார். பிரசாந்த் என்ற மருத்துவ மாணவர் 19 பாடப்பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 36 பதக்கங்களை வென்றார். அவரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் … Read more

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யதான் ஆகியோர் இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, செய்தியார்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில்தான் ‘மீண்டும் மஞ்சள் பை’ … Read more

புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் குவியும் வியாபாரிகள் – ரூ. 1 கோடி வரை ஆடுகள் விற்பனை

திருவிழாக்கள், மொய் விருந்துகள் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் ஆட்டுவியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர் கோவில் திருவிழாக்களையொட்டி விற்பனை அமோகமாக நடைபெறுவதால் வரும் ஆடி, ஆவனி மாதங்கள் வரை விலையேற்றம் நீடிக்கும் எனத் தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ரோஜா நீங்க இப்புட்டு நல்லவங்களா… நம்பவே முடியலயே…. சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும், நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். “தமிழ் இந்தியன் … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், “குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் ஐயப்பன் என்பவர் மனைவியுடன் ஊருக்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அழகப்பாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் என நினைத்து கொள்ளையர்கள் … Read more

“இன்று கட்சி தொடங்குவோர் எல்லாம் ‘நாளை நான்தான் முதல்வர்’ என்று கூறிக் கொள்கின்றனர்” – மு.க.ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தில் இன்று கட்சித் தொடங்குகிறவர்கள் எல்லாம், அடுத்து நான்தான் முதல்வர் என்றுக் கூறிக் கொண்டு கட்சி தொடங்குகின்றனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, திமுக தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பெயருக்காக கொண்டாடப்படும் … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு என பயணிகள் புகார்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளும் அதிக அளவு இயக்கப்படாததால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல முடியாத பயணிகள் செய்வதறியாது தவித்தனர். அரசு இதில் கவனம் செலுத்தி ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை … Read more

கூடுதல் வட்டி! அதிக லாபம்;  பிக்ஸ்ட் டெபாசிட் எனும் வரப்பிரசாதம்!

நீங்கள் உங்கள் பணத்தை சாதுர்யமாக சேமிக்க நினைத்தால் தபால் துறை அறிய வாய்ப்பை அறிக்கிறது. தபால் அலுவலகத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் ( FD) கணக்கை தொடங்குவதன் மூலம் நீங்கள் கூடுதல் வட்டியை பெற முடியும். கூடுதல் வட்டி கிடைப்பதுடன் நம் பணத்திற்கு அரசின் உத்தரவாதமும் சேர்ந்து கிடைக்கிறது. பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் உங்களுக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி கிடைக்கும். தபால் நிலையத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கு  தொடங்குவது  மிகவும் சுலபம். ஒன்று முதல் 5 ஆண்டுகள் … Read more