“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு” – வானிலை மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும் இன்று முதல் … Read more

புதிதாகத் திறக்கப்பட்ட அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் யாருக்கு? – தொண்டர்களிடையே குழப்பம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், தற்போது அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் தினமும் அலுவலகத்துக்கு வந்து, பூட்டப்பட்ட அலுவலகத்தை பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்துக்கு தஞ்சாவூர் சிவாஜி நகரில் மாவட்ட அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதே நாளில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்துக்கு கும்பகோணத்தில் சாந்தி நகரில் நிரந்தர மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த 2 … Read more

ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு டேட்டாவை மாற்றுவது இவ்வளவு ஈசியா? இப்படி டிரை பன்னுங்க

நீங்கள் ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாறுகிறீர்களா?. ஆனால் உங்கள் ஆண்டிராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு டேட்டா மற்றும் வாட்ஸ் ஆப் சாட்டுகள் ஆகியவற்றை எப்படி பதிவேற்றுவீர்கள் என்ற யோசனை எழும். இதற்காக டேட்டா கேபிள் போன்றவற்றை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் அதற்கு எல்லாம் அவசியம் இல்லை. இப்படி செய்தால் போதும் நீங்கள் எளிதாக வாட்ஸ் ஆப் சாட் ஹிஸ்டரியை ஐபோனில் பதிவேற்றம் செய்யலாம். ஆனால் வரும் அழைப்புகளை பற்றிய டேட்டாக்களை மற்றும் மாற்றயிலாது. உங்களது ஆண்டிராய்டு போனும், ஐ … Read more

சதிவலையை பின்னியவர்களுக்கு உரிய தண்டனையை மக்களே வழங்குவார்கள் – ஓ.பன்னீர்செல்வம்.!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், சற்று முன்னதாக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது … Read more

சவால் விட்ட சர்க்கஸ் கலைஞர்.. சாதித்த குமரி மண்ணின் மைந்தர்..!

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில தினங்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு கலைஞரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட பெரிய … Read more

ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம்: மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: “ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம்” விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா. இதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு … Read more

மதமும் சனாதானமும் வேறு வேறு – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

மதமும், சனாதானமும் வேறு வேறு என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிகப்பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அதே சமயத்தில், அது மிகப்பெரிய ஆபத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த உலகத்தை அழிக்கக்கூடிய சக்தி பல நாடுகளிடம் இருக்கிறது. எனவே தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த … Read more

ஜூலை 11-ல் அ.தி.மு.க பொதுக் குழு நடக்காது: வைத்திலிங்கம் உறுதி

Vaithilingam ensures ADMK general council meeting won’t happen at July 11: வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் நடைபெறும் என இ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் பொதுக்குழு நடைபெறாது என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தீர்மானங்கள் எதுமின்றி சலசலப்புடன் நிறைவடைந்தது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் வரவேண்டும் … Read more

BREAKING : ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.!

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது … Read more

“எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர்” – உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உறுதி இல்லை என்றும், மன உறுதியோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர் என்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார் எனத் தெரிவித்தார்.  Source link