அடுத்த 75 நாட்களுக்கு அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்கள் வரை இலவச கோவிட்-19 பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று புதிதான சுமார் 16 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விழிப்புணவு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை … Read more