ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் – துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் என, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 12 பேர் மற்றும் பல்வேறு மீனவர் நலச்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தங்கம் கூறியதாவது: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், விவரம் தெரியாமல் கலந்து கொண்டேன். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் … Read more