“எங்களுடன் எட்டப்பர்களாக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது” – இபிஎஸ்
விழுப்புரம்: “தொண்டர்கள், உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக. இது உழைப்பால் உயர்ந்த கட்சி, ஆட்சிக்கு வந்த கட்சி. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்களோடு இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த நினைக்கிறீர்கள், ஒருபோதும் நடக்காது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடந்த அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “இன்று அதிமுக … Read more