இதை நீங்கள் கைவிடாவிட்டால்., நானே போராட்டத்தில் களமிறங்குவேன்., தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30  ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சரி செய்ய முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது 25-க்கும் … Read more

கள்ளகுறிச்சியில் போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? இறப்புக்கு காரணம் என்ன? திடீர் வன்முறை அல்ல, திட்டமிட்ட சம்பவம் – நீதிபதி

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு – விசாரணை போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? – நீதிபதி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – நீதிபதி டி.சி-க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது? – நீதிபதி வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? – நீதிபதி யாரையும் பாதுகாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை – அரசு சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் – நீதிபதி போலீசாரின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் – நீதிபதி திடீர் வன்முறை அல்ல, திட்டமிட்ட சம்பவம் … Read more

சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கள்ளக்குறிச்சி காவல்துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது: ”கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்பந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை செய்தபோது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், … Read more

கள்ளக்குறிச்சி: "தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற ஆலோசிப்போம்”- அமைச்சர்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரத்தில் நிலை சரியாவதற்குள் தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை … Read more

NEET UG 2022; நீட் தேர்வு கட் ஆஃப் சதவீதம் கணக்கிடுவது எப்படி? தகுதிகள் என்ன?

NEET UG 2022 How to calculate cut off percentile, merit list, qualifying criteria: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் சதவீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது, தகுதி கட் ஆஃப் சதவீதம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தேசிய தேர்வு முகமை (NTA) இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. தேர்வில் 95% … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு

மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு  பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்-நீதிபதி மறுபிரேத பரிசோதனையின்போது தந்தை உடனிருக்க அனுமதி இறுதிச்சடங்கு அமைதியாக நடைபெற நீதிபதி அறிவுறுத்தல் மற்றவர்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம் – நீதிபதி வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – மாணவி தந்தை கலவரக்காரர்கள் குறித்து புலன் விசாரணை தேவை – நீதிபதி மாணவி மரண வழக்கு விசாரணை ஜூலை 29க்கு தள்ளிவைப்பு மாணவி பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன் – நீதிபதி … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்: 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நேற்று நடந்த கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 108 பேரை கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில், போலீஸார் ஆஜர்படுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த … Read more

#BigBreaking || தமிழக அரசு பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 12-ம் வகுப்பு மாணவி.! 

சேலம் மேச்சேரியில் உள்ள தமிழக அரசின் மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. கோகிலவாணி என்ற அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயம் அடைந்த மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் … Read more

டாப் ஹீரோவுடன் ரி-எண்ட்ரீ கொடுக்கும் கவுண்டமணி.. எந்த நடிகர்? எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ‘வாய்மை’ என்கிற படத்தில் நடித்திருந்தார். தனக்கு வரும் பெரும்பாலான பட வாய்ப்புகளை கவுண்டமணி மறுத்து வருகிறார், அவரது கிண்டலான கேரெக்டரை, மீண்டும் திரையில் காண தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக தற்போது … Read more

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு தடை

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆடி மாதப்பிறப்பையொட்டி பவானி கூடுதுறையில் வழிபாடு செய்ய பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலுக்கும், பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதியும் ஒன்று கூடும் கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பரிகார பூஜைகளுக்கு புகழ்பெற்ற இக்கோயிலில் ஆடி மாதப் பிறப்பின்போதும், ஆடி 18 பண்டிகையின்போதும், புதுமணத் தம்பதிகள் கூடுதுறையில் நீராடி, தாலிக்கொடி மாற்றி சுவாமியை வழிபடுவர். நேற்று மேட்டூர் … Read more