ஒரு கிலோவுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு; நிதின் கட்கரி சவாலை ஏற்று 15 கிலோ எடையை குறைத்த எம்.பி

After Gadkari promises development funds of Rs 1,000 cr per kg of weight loss, Ujjain MP says he shed 15 kg: உஜ்ஜைன் எம்.பி., அனில் ஃபிரோஜியாயிடம், வளர்ச்சிப் பணிகளுக்காக, ஒரு கிலோ எடை குறைப்புக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதையடுத்து, அவர், தற்போது, ​​15 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், 15,000 கோடி ரூபாய் நிதி கேட்க தகுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு … Read more

வேலைக்கு சென்ற இளைஞர் படுகொலை.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

இளைஞரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி, மேல அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்.  இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரததால் அதிர்ச்சியடைந்த  அவரது பெற்றோர் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், இன்று காஅலை  ஆகாஷ் மேலகல்கண்டார் கோட்டை சுடுகாடு பகுதியில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.  … Read more

அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த “விக்ரம்”

நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில், விக்ரம் திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாதம் 3-ந் தேதி உலகம் முழுதும் வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. கே.ஜி.எப் இரண்டாம் பாகம், அஜீத்தின் வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து இந்தாண்டு அதிக வசூல் ஈட்டியத் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் … Read more

மதுரை காமராசர் பல்கலை.யில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுக: ராமதாஸ்

சென்னை: காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர்வகுப்புக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக அநீதியாகும். இதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட … Read more

உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு… பத்தவச்சிட்டியே பரட்டை… சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் டிவி சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது. சேனல்கள் எவ்வளவுதான் புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷாக்களை கொண்டுவந்தாலும், ஒருகட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருக்கும். இந்த சோதனையை கடக்க ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது மீம்ஸ். … Read more

#திருவண்ணாமலை || நேதாஜியின் படையில் பங்கேற்ற போர் வீரர், சுதந்திர விடுதலை போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (வயது 101) காலமானார்.!

நெல்லையை சேர்ந்த இந்திய சுதந்திர விடுதலை போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (வயது 101) வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். தியாகி பி. ராஜதுரை மைக்கேல் குடும்பம் திருநெல்வேலி மாவட்டத்தை பூரிவிக்கமாக கொணடது. ஆனால், இவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தவர்.  இளமை காலத்தில் நேதாஜியின் படையில் இணைந்த தியாகி பி. ராஜதுரை மைக்கேல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 முறை சிறை சென்றுள்ளார்.  ஆங்கிலேயரின் அன்றைய ஆட்சிக் காலத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து … Read more

அனுமதியின்றி மீண்டும் புதுச்சேரிக்கு வந்த தனியார் சொகுசு கப்பல்… எச்சரித்து அனுப்பி வைத்த கடலோர காவல் படை அதிகாரிகள்

புதுச்சேரிக்கு, இரண்டாவது முறையாக  உரிய அனுமதியின்றி வந்த ‘கோர்டிலியா குரூஸ்’தனியார் நிறுவனத்தின் சொகுசு கப்பலை கடலோரக்காவல் படை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் கடந்த வெள்ளியன்று, புதுச்சேரி வந்தபோது உரிய அனுமதி இல்லாததால் அப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் இன்று அதிகாலை அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்த போது, ரோந்து பணியில் இருந்த கடலோர காவல்படையினர், கப்பல் அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினர். Source link

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்: மார்க்சிஸ்ட்

தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்று கடலூரில் மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடலூரில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் பெண்கள் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக உள்ளது. இந்தச் சம்பவத்தை அரசு ஒரு எச்சரிக்கை மணியாகஎடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக் … Read more

`வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி…’- சுவையான அசைவ விருந்து ஹோட்டலுக்கு ஒரு விசிட்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சின்னச்சாமி கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டியில் சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்து மிகவும் கடுமையான உழைப்பினாலும் மனைவி சுசிலாவின் தன்னம்பிக்கையாலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் `ஜோதீஸ் ஓட்டல்’ என்றொன்றை உருவாக்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரடமும் பாராட்டு பெற்றுள்ள இந்த அசைவ உணவகத்தின் உள்ளே நுழையும் பொழுதே தட்டுகளில் அடுக்கடுக்காக அசைவ உணவங்கள் மட்டன், சுக்கா, குடல், தலைக்கறி, ஈரல், சுவரொட்டி, மூளை, ரத்த பொரியல், செட்டிநாடு சிக்கன்,பள்ளிபாளையம் … Read more

மேட்சிங் ட்ரெஸ் எப்படி பண்றதுனு தெரியுமா? இவங்கள்ட கத்துகலாம் வாங்க… #Photogallery

Rajarani 2 Serial Actress Riya Photo Gallery : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தொடங்கப்பட்ட 2-சீசன் ஒரு சில எபிசோடுகள் கடுப்பை ஏற்படுத்தினாலும் ஒரு சில எபிசோடுகள் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது இந்த சீரியலில், கோவிலில் புகுந்த தீவிரவாதிகளை சந்தியா ஒற்றை ஆளாக பிடித்து கொடுத்திருகிறார். இதுவரை பரபரப்பின் உச்சமாக இருந்த சீரியல் … Read more