சத்தியமங்கலம்: கரும்பு லாரிகளை எதிர்நோக்கி சாலையில் காத்திருந்த காட்டு யானைகள்
கரும்பு தேடி சாலைக்கு வந்த காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பேருந்து பயணிகள் ஆர்வம் காட்டினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து திண்பது … Read more