தேசிய அளவில் ‘டாப்’ பொறியியல் கல்லூரிகள்: இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் எவை?

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் படிப்பையே அதிகம் தேர்தெடுக்கின்றனர். இதனால் இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கையும் உயர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளி கல்வியை முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேரும்போது எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது என்பதில் சற்று குழப்பம் அடைவார்கள். இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் டாப் ரேங்கிக் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட்டின் டீசரை வெளியிட்டார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  இந்த போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது, இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடருக்கான ஜோதி ஏற்றப்பட்டு நாடு முழுவதும் … Read more

பெரியார் பல்கலை. வினாத்தாள் சர்ச்சை: மநீம கண்டனம்

சென்னை: வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், விஷமத்தனமான கேள்வியால் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சைத் தூவ முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று … Read more

முடிவே இல்லாமல் போகும் அதிமுக உறுப்பினர்கள் நீக்கும் படலம் – இபிஎஸ் வெளியிட்ட புது லிஸ்ட்!

அதிமுகவில் ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஒருவருக்கொருவர் நீக்கிக்கொள்ளும் படலம் தொடர்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேரை நீக்குவதாக நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓ. பன்னீர் செல்வமும் பதிலடி தந்திருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என மேலும் 44 பேரை நீக்குவதாக … Read more

முடிவுக்கு வந்த நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விபரம்

சொகுசு கார் மீதான வரி குறித்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எஸ்5 காரை இறக்குமதி செய்தார். 63 லட்சம் மதிப்புள்ள  இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பொதுவாக இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து … Read more

#BREAKING : ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி.? வெளியான தகவல்.!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், … Read more

என்ன சமூக நீதியை இவர்கள் பேசுகின்றனர்? – பெரியார் பல்கலை. சர்ச்சையில் அண்ணாமலை கேள்வி

சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதி குறித்த கேள்வி கேட்டிருப்பது நிச்சயமாக தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த கேள்வித்தாளின் நகலை நானும் காலையில் பார்த்தேன். அதில் நான்கு சாதியின் … Read more

”ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்” – ஆர்பி உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆர்பி உதயகுமார், “ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் அவர் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.  அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக … Read more

மது அருந்துவதற்காக வாகனங்களில் வைக்கப்படும் பைகளை திருடி வந்த நபர் கைது

செங்கல்பட்டு அருகே மது அருந்துவதற்காக வாகனங்களில் வைக்கப்படும் பைகளை தொடர்ந்து திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்தில் இருந்த பையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கணேசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், வேலைக்கு செல்லாமல் இருந்த கணேசன், சாலையோரம் நிற்கும் வாகனங்களில் உள்ள பைகளை திருடி … Read more

நம்ம சென்னை செயலியில் புகாரை மீண்டும் திறப்பது எப்படி? – முழு விளக்கம் 

சென்னை: நம்ம சென்னை செயலியில் நாம் அளித்த புகாரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாயிலாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பும் வசதி … Read more