சென்னை விஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், மேலும் 42 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல், கொரோனா கிளஸ்டரைப் புகாரளிக்கும் நான்காவது கல்வி நிறுவனம் இதுவாகும். இந்த புதிய எழுச்சி மூலம், சென்னையை (33) விஞ்சும் வகையில், செங்கல்பட்டு (46) புதிய பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை … Read more

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழப்பு.!

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவர் நேற்று வெளியூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது, பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாதுவின் மீது இருசக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வந்த அரசு பேருந்து மாதுவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் மாது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை … Read more

தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 25 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற பயணி ஒருவர் தங்கள் கிராமத்தில் பேருந்தை நிறுத்தச்சொல்ல நடத்துனரோ, அரசுப் பேருந்தில் ஏறவேண்டியது தானே என்று மரியாதைக்குறைவாக பேசி பயணியிடம் அடாவடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வந்து, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முருகவிலாஸ் பேருந்தில் பணிபுரியும் ஊழியரின் மிரட்டல் வீடியோ ஒன்று மண்டை ஓட்டு முத்திரையுடன் இணையத்தை கலக்கி வந்தது. இந்த … Read more

அமைச்சர் பொறுப்பு | தலைமைக்கு தர்மசங்கடம் தர வேண்டாம்: உதயநிதி வேண்டுகோள்

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு … Read more

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பீரியட் நேரத்தில் இந்த சைட் டிஷ்-ஐ தொட பெண்களை அனுமதிக்க மாட்டாங்க… காரணம் தெரியுமா?

மாதவிடாய் காலங்களில் ஊறுகாய் பாட்டிலைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது கெட்டுப்போகக்கூடும் என்பதால் தனது பாட்டி அதை அறிவுத்தியதாக தொழிலில் பொறியாளரான ஷிகா பிரசாத் கூறியுள்ளார். இது அவரது கதை மட்டுமல்ல, இந்தியாவில் பல பெண்கள் இது போன்ற தப்பெண்ணங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள். மாதவிடாயின் போது உணவைத் தொட்டால் உணவு அசுத்தமாகிவிடும் என்று பாரம்பரியமாக நம்பப்பட்டது. இந்த பழமையான பாரம்பரியம் இன்னும் பல இடங்களில் உள்ளது. அங்கு ஊறுகாய் அல்லது கசப்பான சட்னியை தொட்டால் அது … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (31.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 31/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 70 நாட்டு தக்காளி 65/60 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 52/50/45 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 70/50 பீட்ரூட். ஊட்டி 50/40 கர்நாடக பீட்ரூட் 32 சவ் சவ் 20/16 முள்ளங்கி 20/16 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

சென்னையில் ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற மர்ம 2 நபர்கள்.!

சென்னை சைத்தாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சொடலா அசோக் என்பவர் தனது நண்பரை சந்திக்க பெண் தோழியுடன் புறநகர் ரயிலில் சைத்தாப்பேட்டை சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் இருட்டில் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை தரமறுத்ததால் ஆந்திரமடைந்த அவர்கள் … Read more

குடிமைப் பணித் தேர்வில் வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது: மாநில அளவில் முதலிடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ கருத்து

கோவை: குடிமைப் பணித் தேர்வில், வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது என மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ தெரிவித்துள்ளார்.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், 2021-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், கோவை துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கே.தியாகராஜன் – ஜி.லட்சுமி தம்பதியின் மகள் ஸ்வாதிஸ்ரீ(25) குடிமைப் பணித் தேர்வில் அகில இந்தியளவில் 42-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து … Read more

பட்டுக்கோட்டை: தேர்வு சரியாக எழுதவில்லைnm – 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டையில் தேர்வு சரியாக எழுதவில்லை என பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சூரிய பாண்டி என்பவரின் மகள் யோகேஸ்வரி (15). இவர், பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தவர் இந்நிலையில், தேர்வெழுதிவிட்டு பள்ளியில் இருந்த வீட்டுக்கு வந்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் பேசிக்கொண்டிருந்துள்ளார், இதையடுத்து நேற்றிரவு தனது … Read more