பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு, ஓபிஎஸ் மீது பாட்டில் வீச்சு… – 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?
சென்னை: நீதிமன்ற உத்தரவால் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். அவர்கள் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் அண்மையில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய … Read more