10, 12-ம் வகுப்பு தற்காலிக சான்றிதழ்: டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் தற்காலிகமான மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூன் 24) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தமிழகத்தில் 10- மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாணவர்களின் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து … Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அண்மையில் கால் விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நலனை பலரும் விசாரித்து வருகின்றனர்.  மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக … Read more

சி.வி.சண்முகத்தின் கருத்துச் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை – வைத்தியலிங்கம்!

அதிமுக கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் ஏற்கெனவே தலையிட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அரியலூரில் பேசிய வைத்தியலிங்கம் சி.வி.சண்முகத்தின் கருத்து சட்டத்துக்கு உட்பட்டது இல்லை எனத் தெரிவித்தார். தஞ்சாவூரில் பேசிய வைத்தியலிங்கம், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை முன்மொழிவதற்காகத் தான் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் புகாரளிப்பதற்காக இல்லை என்றும் தெரிவித்தார். Source link

மதுரையில் போலீஸ் மீது தாக்குதல்: சு.வெங்கடேசன் எம்.பி  உள்பட 450 பேர் மீது வழக்கு

மதுரை: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் நான்காண்டுகால அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும், மதுரை – உத்தரப் பிரதேசம் பிரக்யாநகருக்கு தனியார் ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நகர், புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏராளமானோர் வியாழக்கிழமை … Read more

“இந்த ஹோட்டல் வைக்க அமைச்சர் பிடிஆர் தான் காரணம்”- நடிகர் சூரி நெகிழ்ச்சி பேட்டி!

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை இன்று திறந்து வைத்தார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அவருடன் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தான் மருத்துவமனையில் … Read more

தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமா? அப்ப இது ரொம்ப முக்கியம்!

Tips to  invest in gold in tamil: பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது. இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும் போது, ​​மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகளில் முதலீடு செய்யும் நம்பிக்கை இல்லாதபோது தங்க முதலீடுகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதற்கு வரலாற்று ரீதியாக சாட்சியும் உள்ளது. இதை அறிந்த மக்கள் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், … Read more

#BigBreaking || சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்… சற்றுமுன் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி பேட்டி.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.  … Read more

அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்த கொண்ட முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது..!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததுடன், வனக்காலவர்களை தாக்கிய புகாரில் மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 5 பேர் அருவியில் குளித்தபோது தவறாக நடந்து கொண்டதாக வனத்துறையினரிடம் பெண்கள் சிலர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்தபோது அவர்கள் வனத்துறையினருடன் கைக்கலப்பில் ஈடுபட்டு தாக்கியதாகவும், கத்தியை பயன்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களில் ஒருவர் மதுபோதையில் கீழே விழுந்ததில் தலையில் காயம் … Read more

லஞ்சம் பெறும் காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்சம் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திடம் விசாரணைக்கு வந்தது.வழக்கை … Read more

“உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்

“உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுக-வில் என்ன நடக்கிறதென நாங்களும் பார்ப்போம்” என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும், வைத்திலிங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்டலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதினால் பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டப்பட … Read more