அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை: பெரும்பான்மை நிர்வாகிகள் ஆதரவு என ஜெயக்குமார் பேட்டி
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பெரும்பான்மை நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெயக்குமார், “அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த … Read more