திடீரென பற்றி எரிந்தது கார்.. சடாரென இறங்கி ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவர்கள்..

பெங்களூருவில் இருந்து உதகைக்கு கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் கார் தீபற்றி எரிந்தது. பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஜூம்கார் (Zoomcar) செயலி மூலம் வாடகைக்கு எடுத்த ரெனால்ட் டிரிப்பர் (Renault Triber) காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். மலையேறும் போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர். அடுத்த சில வினாடிகளில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை … Read more

சென்னை சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க கிணறுகளை தூர்வார நடவடிக்கை

சென்னை: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழையின்போது தண்ணீர் தேங்கினால், அதை வெளியேற்ற அருகில் உள்ள கிணறுகளை தூர்வாரும் பணியை மாநகராட்சி தொடங்கவுள்ளது. சென்னையில் மழைக் காலத்தில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவது தொடர்கதையாகி வருகிறது. துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகளில் பல நாட்களின் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. இதனால் பல நாட்கள் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த நவம்பவர் மாதம் பெய்த மழை காரணமாக சென்னையில் முதல் முறையாக … Read more

இது முதல்முறை அல்ல.. காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ராஜசேகர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின்போது உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் என ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி … Read more

போர்டிங் பாஸில் ஒளிந்திருக்கும் ரகசியம்… கவனம் தேவை மக்களே!

Boarding Pass Secrets in tamil: உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சிலர் தங்களுடைய போர்டிங் பாஸ்களை (Boarding Pass) சரியான முறையில் கையாளாமல் இருக்கின்றனர். இந்த சிறிய அலட்சியத்தால் அவர்கள் மிகப்பெரிய வகையில் பாதிப்பை சந்திக்கின்றனர். ஏன்னென்றால், அந்த போர்டிங் பாஸில் பயணம் செய்பவர் குறித்த அனைத்து தகவலும் இடம் பெற்று இருக்கும். குறிப்பாக அதிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும் மொத்த ஹிஸ்டரியும் கிடைத்து விடும். பொதுவாக போர்டிங் பாஸில், 1. … Read more

9ம் வகுப்பு மாணவி தற்கொலை.. சோகத்தில் தாயும் பாட்டியும் எடுத்த விபரீத முடிவு..!

ரயில் முன் பாய்ந்து தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி செந்தில் நகர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கும்ளாபுரத்தைச் சேர்ந்த ராதாம்மாள் (வயது 60), சுமித்ரா என்பது … Read more

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த பரணி என்ற பெண்மணி, தனது 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீ-யை ஹாலில் படுக்க வைத்துள்ளார். ஸ்லாப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஒன்று சுபஸ்ரீ-யின் தலை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. பரணியின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுபஸ்ரீயை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் … Read more

ராமநாதபுரம்: 100 நாள் வேலையில் முள்மரங்களை அகற்றியபோது பார்வை பாதிப்பு: முதல்வரிடம் நிவாரணம் கோரி மீனவப் பெண் மனு

ராமேசுவரம்: நூறு நாள் வேலை திட்டத்தில் முள்மரங்களை அகற்றியபோது பார்வை பாதிக்கப்பட்ட மீனவப் பெண், முதல்வரிடம் நிவாரணம் கோரி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு தங்கச்சிமடம் ஊராட்சி குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் மனைவி நாகவள்ளி (28) வந்திருந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கணவரின் … Read more

வீட்டை பூட்டிவிட்டு திருமணத்திற்குச் சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளை; திருமணத்திற்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி மங்களம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தந்தையும் மகனும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நிலையில், இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், … Read more

நுபுர் சர்மா கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் குவைத்

Kuwait government to deport expats who protested over remarks against Prophet at illegal demonstration: வளைகுடா நாட்டின் சட்டங்கள் அத்தகைய ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்காததால், முஹம்மது நபிக்கு எதிராக இரண்டு முன்னாள் பாஜக நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான வெளிநாட்டினரை கைது செய்து நாடு கடத்த குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஹம்மது நபிக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் … Read more

உறவினர் பெண் இறந்த துக்கத்தில் சிதையில் விழுந்த இளைஞர் பலி..!

உறவினர் சிதையில் விழுந்து இளைஞர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் பீரித்தி டாங்கி. இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை வாயலில் சென்றூ தேடியுள்ளனர். அப்போது அவர் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து  உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த … Read more